நாட்டையே உலுக்கிய காவலாளி கொலை வழக்கு… பொய் புகார் அளித்த நிகிதாவை கைது செய்ய வேண்டும்…. அஜித்குமாரின் தாய் கண்ணீர் மல்க பேட்டி…!!!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார், நகை திருட்டுப் புகார் தொடர்பாகத் தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ தரப்பில், போலீஸ் காவலில்…

Read more

ஸ்டேஷனுக்கு புகார் அளிக்க வந்த பெண்ணுடன் உல்லாசம்… மனைவியை அந்த கோலத்தில் பார்த்த கணவன்… பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஏட்டு…!!

விருதுநகர் மாவட்டம் மேற்கு காவல் நிலையத்தில் அண்மையில் நடந்த சம்பவம் ஒன்று பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர், கொடுத்தல் வாங்கல் தகராறு தொடர்பாக ஒரு இளம்பெண் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளார். அப்போது அந்தப் காவல் நிலையத்தில் ஏட்டுவாக…

Read more

தேர்வு எழுத சென்ற தாய்… கதறி அழுத 2 மாத குழந்தை… தனியறைக்கு அழைத்துச் சென்று தாய்ப்பால் கொடுத்த பெண் போலீஸ்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

திருவனந்தபுரம் அருகே நகரூர் என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினியரிங் கல்லூரியில், ரெயில்வே தேர்வாணையம் நடத்திய தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு, திருவனந்தபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது 2 மாத பச்சிளம் குழந்தை மற்றும் கணவரோடு…

Read more

தமிழ்நாட்டையே உலுக்கிய அஜித்குமார் மரணம்… காருக்கு பின் சீட்டில் 10 பவுன் நகையை வைத்தது ஏன்?… நிகித்தா வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!!!

திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் கொடூர தாக்குதலால் உயிரிழந்த தற்காலிக காவலாளி அஜித்குமார் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் காளியம்மன் கோவிலில் பணியாற்றிய அஜித்குமாரிடம், தரிசனத்திற்காக வந்த நிகித்தா என்ற பெண், தனது காரை பார்க்…

Read more

“10 வருஷத்துக்கு முன் இறந்த தந்தை”… தென்னை ஓலை பின்னும் தாய்… காலேஜ் படிக்கும் தம்பி… எளிமையான குடும்பத்தில் பிறந்த அஜித்குமார்… மரணத்திற்கு நீதி கேட்டு அதிமுக இன்று போராட்டம்..!!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற வாலிபரை நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற தனிப்படை காவல்துறையினர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 5 போலீசாரை சஸ்பெண்ட் செய்து அவர்களை கைது செய்துள்ளனர். அஜித் குமார்…

Read more

Breaking: தமிழகத்தில் லாக்-அப் மரணம்… உடல் முழுவதும் காயம்… பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியாக உள்ளது… உயர் நீதிமன்ற நீதிபதிகள்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளியான அஜித் என்பவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து 5 காவலர்களை மாவட்ட எஸ்.பி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில்…

Read more

Breaking: தமிழகத்தில் லாக்- அப் மரணம்… 5 காவலர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் தண்டனை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளியான அஜித் என்பவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து 5 காவலர்களை மாவட்ட எஸ்.பி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில்…

Read more

வேலை நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்த பாதுகாப்பு காவலர்… புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்த சக ஊழியரை…. துப்பாக்கியால் சுட்ட காவலாளி…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நகை கடை ஒன்று உள்ளது. இந்த நகை கடையில் பாதுகாப்பு காவலராக பிரமோத் பாண்டே (56) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வேலை நேரத்தில் அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது கடையின் விற்பனையாளரான சஞ்சய் ஜாக்டாப் (49)…

Read more

ATM-ல் நிரப்ப வேனில் கொண்டுவரப்பட்ட பணம்…. திடீரென துப்பாக்கிசூடு….. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் பரபரப்பு…..!!!!

டெல்லியின் வசிராபாத் நகரில் ஜகத்பூர் மேம்பாலம் அருகில் ஐசிஐசிஐ எனப்படும் தனியார் வங்கிக்கு சொந்தமான ATM மையமானது இருக்கிறது. இந்த ATM மையத்தில் பணம் நிரப்ப வங்கியிலிருந்து வேனில் நேற்று மாலை 5 மணி அளவில் பணம் கொண்டுவரப்பட்டது. அப்போது வேனில்…

Read more

Other Story