“ஸ்பாட்டிலேயே முடிந்த உயிர்!”.. சாத்தூர் பட்டாசு ஆலையில் கோர விபத்து.. கண்ணீரில் குடும்பம்.. கூண்டோடு கைது செய்யப்பட்ட உரிமையாளர்..!!!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று அரங்கேறிய பட்டாசு ஆலை வெடி விபத்து ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிரவைத்துள்ளது. இந்த கொடூர விபத்தில் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சோகச் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை…
Read more