“ஸ்பாட்டிலேயே முடிந்த உயிர்!”.. சாத்தூர் பட்டாசு ஆலையில் கோர விபத்து.. கண்ணீரில் குடும்பம்.. கூண்டோடு கைது செய்யப்பட்ட உரிமையாளர்..!!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று அரங்கேறிய பட்டாசு ஆலை வெடி விபத்து ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிரவைத்துள்ளது. இந்த கொடூர விபத்தில் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சோகச் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை…

Read more

“தெரிஞ்சவங்களே இப்படி பண்ணுனா?வீட்ல தனியா இருக்கவே பயமா இருக்கு!”… மூதாட்டியை கொலை செய்து நகையுடன் தப்பிய தோழி… சிவகாசி அருகே பயங்கரம்..!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவர், நகை மற்றும் பணத்திற்காகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த போலீசார், கொலையுண்ட மூதாட்டியின் நெருங்கிய தோழியான கோவையைச்…

Read more

மகளிர் உரிமை தொகை ரூ. 5000… மனைவிக்கு தெரியாமல் பணத்தை எடுத்த கணவன்… கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்ற பெண்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் தனது மனைவியின் வங்கி கணக்கில் இருந்த மகளிர் உரிமைத் தொகையை எடுத்துச் செலவு செய்த விவகாரத்தில் மனவேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை…

Read more

ஜட்ஜ் மேலே அரிவாள் வீச்சு…. மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க சொன்னதால் ஆத்திரம்…. நீதிமன்றத்தில் பரபரப்பு….!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், இன்று யாரும் எதிர்பார்க்காத ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு ஒன்றின் விசாரணை நடைபெற்றபோது, நீதிபதி சுதாகர் தனது தீர்ப்பை வாசித்துள்ளார். அப்போது, முன்னாள் மனைவிக்கு…

Read more

அரசியல் அறிவில்லாதவர்கள் புலம்பட்டும்.. “நாங்கதான் பாதுகாப்பு அரண்..” விருதுநகரில் மாஸ் காட்டிய துணை முதல்வர்..!!

விருதுநகரில் நேற்று நடைபெற்ற திமுக தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது, திமுக இளைஞரணி என்பது தமிழக மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்குவதாகவும், கட்சித் தலைவர் இடும் கட்டளைகளை உடனுக்குடன் களத்தில் இறங்கிச்…

Read more

வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமி… ஆதார் அட்டை கேட்பது போல் உள்ளே நுழைந்த தொழிலாளி… பாலியல் துன்புறுத்தல் கொடுத்து… அதிர்ச்சி சம்பவம்…!!!

விருதுநகர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியைப் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 7ம் வகுப்பு…

Read more

“குடும்ப தகராறு”… குழந்தைகள் உட்பட 5 பேர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி முஸ்லிம் ஓடைத் தெருவைச் சேர்ந்த 50 வயது அக்பர் அலி என்பவர், குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் மாமியார் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

ஸ்டேஷனுக்கு புகார் அளிக்க வந்த பெண்ணுடன் உல்லாசம்… மனைவியை அந்த கோலத்தில் பார்த்த கணவன்… பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஏட்டு…!!

விருதுநகர் மாவட்டம் மேற்கு காவல் நிலையத்தில் அண்மையில் நடந்த சம்பவம் ஒன்று பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர், கொடுத்தல் வாங்கல் தகராறு தொடர்பாக ஒரு இளம்பெண் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளார். அப்போது அந்தப் காவல் நிலையத்தில் ஏட்டுவாக…

Read more

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சொந்த ஊருக்கு வந்த வாலிபர்…. முன்விரோதத்தை மனதில் வைத்து 7 பேரின் கொடூர செயல்…. கதறும் குடும்பத்தினர்…. போலீஸ் அதிரடி…..!!!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் வசித்து வருபவர் தான் பூமிநாதன். இவருக்கு தமிழரசன் என்ற மகன் இருந்தார். இதில் தமிழரசன் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் தமிழரசன் அங்குள்ள ஒரு தோட்டத்தில் அரிவாள் வெட்டுப்பட்டு…

Read more

“10-ம் வகுப்பு தான்”… 15 வயது மாணவி மீது ஆசைப்பட்ட 22 வயது வாலிபர்… 6 மாத காதலால் ஒரே வீட்டில் ஒரே சேலையில்… பெற்றோர் எதிர்த்ததால் விபரீத முடிவு…!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள டி.கரிசல்குளம் கிராமத்தில், காதலின் பெயரில் இரண்டு பேர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் ஈசுவரராஜா, நாச்சியார் தம்பதியின், இரண்டாவது மகளான 10ம் வகுப்பு மாணவி…

Read more

அடக்கடவுளே..! கீழே கிடந்த குளிர்பானத்தை எடுத்து குடித்த 5 வயது சிறுவன் வாயில் நுரை தள்ளி உயிரிழப்பு… கூமாபட்டியில் நடந்த அதிர்ச்சி… கதறும் பெற்றோர்…!!!!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் வீரச்சாமி (40), அவரது மனைவி பஞ்சவர்ணம் (36). இருவரும் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது மகனாக 5 வயதான கோடீசுவரன், எல்.கே.ஜி படித்து வந்துள்ளார். நேற்றைய தினம்,…

Read more

தலைக்கேறிய குடி போதை… வீட்டின் சாவி கிடைக்காததால் புகைக்கூண்டு வழியே வீட்டுக்குள் சென்ற நபர்… மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தை சேர்ந்த பிரபாகரன் (35), மது பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இதனால், கடந்த சில மாதங்களாக குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்த அவரை, மனைவி விட்டு விட்டு, தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர், மனைவியுடன்…

Read more

“நீ இங்கு வா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்”… ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவியிடம் இருந்து 25 பவுன் நகை வாங்கி ஏமாற்றிய இன்ஸ்டாகிராம் காதலன்… பெரும் அதிர்ச்சி..!!

விருதுநகரில் உள்ள ராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியில் நாகசெந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாக அட்சயா(19) என்ற மகள் இருக்கிறார். இவர் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் சமூக வலைத்தளத்தில் அதிக நேரம்…

Read more

“ஆசிரியரின் மண்டையை மது பாட்டிலால் உடைத்த மாணவர்கள்”… எல்லை மீறிய சம்பவம்… விருதுநகரில் பரபரப்பு..!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு அருகே உள்ள திருத்தங்கல் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சண்முகசுந்தரம் (48) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் நேற்று மதியம் வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும்போது 2 மாணவர்கள் தாமதமாக வந்தனர்.…

Read more

மீண்டும் மீண்டுமா….. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து… ஒருவர் பலி….. ஆலையின் உரிமையை ரத்து செய்த மாவட்ட வருவாய் அலுவலர்….!!

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலை பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாத்தூர் அருகே உள்ள கீழத்தாய்ப்பட்டி கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலை 10 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள நிலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் இயக்கப்பட்டு…

Read more

ஒரே நாளில் ட்ரெண்டான “உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து”… விருதுநகர் முன்னாள் கலெக்டர் வெளியிட்ட வைரல்பதிவு…!!

சமூக வலைத்தளங்களில் சமீப காலங்களாக ஒவ்வொரு சம்பவங்களும் ட்ரண்டாகி வருகிறது. அதே போன்று தான் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் “ஏங்க கூமாப்பட்டிக்கு வாங்க…” என்று ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது கூமாபட்டி என்ற கிராமம் விருதுநகர்…

Read more

“வீட்டின் அருகே உள்ள பகுதிக்கு சென்ற கல்லூரி மாணவி”… எமனாக வந்த பாம்பு.. கண்பார்வை பறிபோய் கடைசியில் உயிரே போயிடுச்சு… கதறும் பெற்றோர்….!!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சித்தலகுண்டு கிராமத்தில் மார்க்கண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகு பாப்பா என்ற 19 வயது மகள் இருந்துள்ளார். இவர் ஒரு அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் சம்பவ நாளில் அவர்…

Read more

“காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை”… கோபத்தில் கொடூரமாக கொன்று சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய மகன்.. பகீர் சம்பவம்…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பகுதியில் ஆடு மேய்க்கும் முருகன் என்ற 45 வயது நபரை அடித்துக் கொலை செய்து விட்டு உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது நேற்று முன்தினம் காலை ஒரு சாக்கு…

Read more

வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வு… தங்கத்தால் ஆன மணி கண்டெடுப்பு…!!

விருதுநகரில் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் இரண்டு கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் சுடுமண்ணாலான பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள் போன்ற 7500 க்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கிடைத்தன. இவை அனைத்தும் அதே பகுதியில் கண்காட்சி அமைக்கப்பட்டு…

Read more

திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. 20 குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சேதம்… அதிர்ச்சி சம்பவம்…விருதுநகரில் பரபரப்பு…!!!

விருதுநகர் மாவட்டம் மேலத்தெரு பேட்டையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ, அருகில் இருந்த மற்ற வீடுகளுக்கும்…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை… பெண்களுக்கு மாதம் ரூ.1000… அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!

விருதுநகர் மாவட்டம் வெற்றிலைமுருகன்பட்டி, அல்லாளபேரி ஆகிய பகுதிகளில் ரூ.9.45 லட்சத்தில் புதிய ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டது. இதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். அதேபோன்று எஸ்.மறைக்குளம் பகுதியில் ரூ.13.16 லட்சத்திற்கு புதிய ரேஷன் கடையை…

Read more

தை அமாவாசை முன்னிட்டு…. சதுரகிரி சென்ற பக்தர் ஒருவர் திடீர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தை அமாவாசை முன்னிட்டு நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தனர். இதனால் இவர்கள் நேற்று முன்தினம் முதல் தாணிப்பாறை…

Read more

“அது என்னோட தங்கச்சி”… 14 வயசு தான்… உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா Love பண்ணுவ… ஆத்திரத்தில் சிறுவன் சென்று கொடூரம்..!

சிவகாசி அருகே சகோதரியை காதலித்ததாக கல்லூரி மாணவனை, 17 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் கண்ணகி காலணியில் வீரமாணிக்கம் (18) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 14 வயது சிறுமியை காதலித்து…

Read more

அடிக்கடி வந்த Call… நள்ளிரவில் காதல் மனைவிக்கு நடந்த கொடூரம்… பரிதவிக்கும் பிள்ளைகள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் மேற்கு காலனியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மினி வேன் மூலம் காய்கறிகளை விற்பனை செய்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ராஜாத்தி என்பவரை பார்த்திபன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு…

Read more

தனி அறைக்கு சென்ற போட்டோகிராபர்… கூடவே 8 வயது சிறுமியும்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் மேட்டுப்பட்டி தெருவில் முருகேசன்(55) என்பவர் வசித்து வருகிறார். இவர் போட்டோகிராபராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் முருகேசன் ராஜபாளையத்தில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிக்கு புகைப்படம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அங்கு எட்டு வயது சிறுமியை நோட்டமிட்டார். அவர்…

Read more

“டிக்கெட் வேணும்ன்னா G-PAY பண்ணுங்க” டென்ஷனான பயணிகள்…. ரயில் நிலையத்தில் பதட்டம்….!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் பயணிகள் ஏராளமானோர் டிக்கெட் எடுப்பதற்காக கவுண்டரின் முன்னே கூடிருந்தனர். அப்போது டிக்கெட் வழங்கும் அதிகாரி டிக்கெட் பணத்தை Google Pay மூலம் அனுப்புமாறு கூறியுள்ளார். ஆனால் பயணிகள் பலரிடம் Google Pay இல்லாமல் இருந்துள்ளது.…

Read more

செம ஷாக்…! ஒரே நாளில் 2 பெண்கள் ரயில் முன் பாய்ந்து… விருதுநகரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருகே சுப்பிரமணி சுவாமி கோவில் தெருவில் வசித்து வருபவர் கருப்பசாமி. இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். சமீபத்தில் கருப்பசாமியும், அவரது மகனும் இறந்துள்ளனர். இந்த நிலையில் இருவரின் இறப்பும் பேச்சியம்மாளை மனதளவில் பெரிதும் பாதிப்படைய…

Read more

மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் திடீர் வெள்ளம்…. பக்தர்கள் தவிப்பு….!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் ராக்காச்சி என்று அம்மன் கோவில் அமைந்துள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால், அப்பகுதியில் உள்ள பக்தர்கள் கோவிலுக்கு சென்று அங்குள்ள ஆற்றில் குளித்தனர். இந்நிலையில் திடீரென பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.…

Read more

வருடம்தோறும் அதிகரிக்கும் பட்டாசு விபத்துக்கள்…. உயிரிழந்தோரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?… தொழில் பாதுகாப்பு துறை ரிப்போர்ட்..!!

விருதுநகர் மாவட்டத்தில் அதிகமானோர் பட்டாசு, தீப்பெட்டி போன்ற தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயங்களில் வியாபாரம் சூடு பிடிக்கும். தமிழ்நாட்டில் 90% பட்டாசுகள் விருதுநகர், சிவகாசி பகுதிகளிலேயே உற்பத்தி ஆகிறது. வருடந்தோறும் குறிப்பிட்ட பணியாளர்கள் இந்த வெடி விபத்தில்…

Read more

ஆன்லைனில் பட்டாசு வாங்குபவரா? உஷார்…! தமிழ்நாடு வணிகர் சங்கம் எச்சரிக்கை….!!

விருதுநகர்  மாவட்டத்திலுள்ள சிவகாசி வட்டம் தமிழ்நாடு பட்டாசு வணிகர் கூட்டமைப்பு  நேற்று நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் மாநில செயலாளர் ராஜ சந்திரசேகரன் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, தமிழ்நாட்டில் உள்ள நிரந்தர பட்டாசு வியாபார கடைகளுக்கு உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் அரியலூர்,கடலூர், திருவள்ளூர்…

Read more

தெருவில் விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமி…. நொடிப்பொழுதில் போன உயிர்…. என்ன தான் நடந்துச்சு…!!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் நடந்த சோகமான சம்பவத்தில், ஐந்து வயது சிறுமி சம்யுக்தா மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது தந்தை மணி கார்த்திக், இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் திருக்கோவிலில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை, சம்யுக்தா தெருவில் விளையாடிக்…

Read more

வழக்கறிஞர் மீது தாக்குதல்… தலைமறைவான திமுக கவுன்சிலர்… தட்டி தூக்கிய போலீஸ்… தீவிர விசாரணை..!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாஸ்கரன் என்ற வழக்கறிஞர் வசித்து வந்திருந்தார். சம்பவத்தன்று இவர் காரில் அமர்ந்திருந்த போது மூன்று பேர் கொண்ட கும்பல் திடீரென அங்கு சென்று பாஸ்கரனை தாக்கி அவரிடம் இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்…

Read more

பொதுவெளியில் ஆபாச வீடியோ பார்த்த இளைஞன்…. ரோந்து பணியில் ஈடுப்பட்ட காவல் ஆய்வாளர்…. அதிரடி ஆக்சன்..!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியில் வசிக்கும் சிவக்குமார் என்பவருக்கு கரண்குமார் (19) என்ற மகன் இருக்கிறார். இவர் தனது நண்பர்களுடன் பொதுவெளியில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது தனது செல்போனில் ஆபாச படங்களை பார்த்ததோடு, அதனை தனது நண்பர்களுக்கும் காட்டியுள்ளார். அப்போது…

Read more

“இனி லத்தி அவசியம்”… காவலர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு… மீறினால் சஸ்பெண்ட்…!!!

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி காயத்ரி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதாவது ‌ வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போலீஸ் டிஎஸ்பி…

Read more

BREAKING: நடுரோட்டில் பெண் போலீஸ் டிஎஸ்பியின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்குதல்…. 4 பேர் கைது… விருதுநகரில் பரபரப்பு….!!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள் தேவன் பட்டி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த காளிகுமார் (33) என்பவர் சரக்கு வாகன ஓட்டுனராக இருந்துள்ளார். இவர் நேற்று திருச்சுழி நோக்கி சென்று கொண்டிருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல்…

Read more

மீண்டும் மீண்டும் வெளிப்படும் தமிழரின் கலை நுட்பம்..! விருதுநகரில் அரிய வகை பொருள்..!

தமிழகத்தின் தொன்மையான நாகரிகத்தைப் பறைசாற்றும் வகையில், விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையை அடுத்த விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் அகழாய்வில் அபூர்வமான கண்டுபிடிப்பு ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அது, அலங்கரிக்கப்பட்ட முழுமையான சங்கு வளையல்! பண்டைய கால மக்கள் சங்குகளை புனிதமான பொருளாகக் கருதி…

Read more

துண்டிக்கப்பட்டு கிடைத்த தலை… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!!

ராஜபாளையம் அருகே அய்யனார் கோவிலுக்கு செல்லும் சாலையில் உள்ள பாலத்தின் கீழ் மர்ம நபரின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. தொடர்ந்து போலீசார் தேடியதில் அவரது உடல் வேறு இடத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தைச்…

Read more

பிரசித்தி பெற்ற சதுரகிரி கோவிலுக்கு செல்ல 5 நாட்கள் அனுமதி…. வனத்துறை அறிவிப்பு..

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சித்தர்களின் பூமியாக கருதப்படுகிறது. மேலும் சதுரகிரி மலைக்கு மாதம் தோறும் அம்மாவாசை, பௌர்ணமி நாட்களில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு…

Read more

15 வயது மாணவனை பாலியல் பலாத்காரம் செய்த 24 வயது ஆசிரியை… நடு நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி என்னும் பகுதியில் பவித்ரா(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தினந்தோறும் மாணவர்களுக்கு இவர் தன்னுடைய…

Read more

ஆபாச வீடியோவை பார்த்த சிறுமி… பல நாட்களாக மிரட்டி அரங்கேறிய கொடூரம்…. வாலிபர்கள் வெறிச்செயல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி ஓய்வு நேரங்களில் தன்னுடைய தாயாரின் மொபைல் போனை பயன்படுத்துவது வழக்கம். விடுமுறை தினங்களில் மொபைல்…

Read more

9 வயசு தான்…. கதறி அழுத சிறுமி… பதறிப்போன பெற்றோர்…. பரபரப்பு புகார்…!!

விருதுநகர் மாவட்டம் அருகில் சேத்துர் எனும் பகுதி அமைந்துள்ளது. இங்கு பகத்சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி பெற்றோர்களிடம் கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி…

Read more

செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்கள்…. சிறுமியை மிரட்டி தொடர் தொல்லை…. ஒரு ஆசிரியரே இப்படி செய்யலாமா…?

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் அருகே ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு தங்கபாண்டியன் (38) என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவிக்கு அடிக்கடி…

Read more

200 சவரன் தங்க நகைகள் கொள்ளை…. மர்ம நபர்கள் கைவரிசை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

விருதுநகரில் சிமெண்ட் ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையின் வளாக குடியிருப்பு பகுதியில் பாலமுருகன், ராமச்சந்திரன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அந்த நிறுவனத்தில் துணை மேலாளராக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் விடுமுறைக்கு வெளியூருக்கு…

Read more

“செல்போனில் அடிக்கடி பேச்சு”… கண்டித்த கணவர்… சட்டுனு திருந்திய மனைவி… காட்டுக்குள் கழுத்தறுத்து கொலை….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அல்லிக்குளம் கிராமத்தில் நாகலட்சுமி (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக பீமராஜ் என்பவருடன திருமணம் நடைபெற்ற நிலையில் சம்பிரீத் ராஜ் (3) என்ற ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நாகலட்சுமி…

Read more

தடை அதை உடை…. புது சரித்திரம் படை…. மெட்ராஸ் IIT-யில் சீட் பெற்ற ஆட்டோ டிரைவரின் மகன்…!!

விருதுநகர் மாவட்டம் நாச்சியார் புரத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளியில் படித்து வந்த ஆட்டோ ஓட்டுனரின் மகன் பார்த்தசாரதி. இவர் JEE  நுழைவுத் தேர்வில் 112 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். இதனை அடுத்து மெட்ராஸ் ஐஐடியில் அரசு பொறியியல் B.TECH AEROSPACE …

Read more

BREAKING: பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் பலி…. தமிழகத்தில் பயங்கரம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த காளையார்குறிச்சியில் உலா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். காயமடைந்த மேலும் மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று எதுவும் தெரியவரவில்லை. காலை நேரம் விபத்து…

Read more

BREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு… தமிழகத்தில் அதிகாலையிலேயே சோகம்..!!!

தமிழகத்தில் அதிகாலையிலேயே சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்தூர் பட்டியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில்…

Read more

காதலித்தது குத்தமா…? கண்மாயில் தலை துண்டிக்கப்பட்டு கிடந்த இளைஞர்…. விசாரணையில் அதிர்ச்சி…!!

விருதுநகர் கோவிலாங்குளம் பகுதியில் வசித்து வந்த  இளைஞர் அழகேந்திரன் . இவர் அதே பகுதியைச் சேர்ந்த மாற்றுச் சமூக பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், அழகேந்திரன் கடந்த 24 ஆம் தேதி மதுரை வேளான்பூர் பகுதியில் உள்ள கண்மாய் அருகே…

Read more

திடீரென்று காணாமல் போன 12th மாணவர்…. படிக்க உதவிய 40 வயது ஆசிரியை செய்த காரியம்… விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் வசித்து வந்த 17 வயது மாணவர் ஒருவர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென்று அந்த மாணவன் காணாமல் போனதால் மாணவணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்  அளித்துள்ளனர். போலீஸ்…

Read more

கறிக்கடைக்காரர் கொலை வழக்கில்…. மனைவி உறவினர் 4 பேர் கைது…. வெளியான அதிர்ச்சி காரணம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கிருஷ்ணநாயக்கன் பட்டியில் வசிப்பவர் பிரசாந்த். இவருடைய மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். பிரசாந்த் பன்றி இறைச்சி கடை…

Read more

Other Story