பழிவாங்க துடித்த ஆவி.. “பூட்டிய வீட்டுக்குள்ள இருந்த பயங்கர ரகசியம்.. காதலியை கொன்று கிணத்துல புதைச்ச காதலன்.. மாந்திரீகம் செஞ்சப்போ நடந்த ஷாக்..!!

அகமதாபாத் அருகே உள்ள வட்வா பகுதியில், சுமார் 34 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொடூரமான கொலைச் சம்பவத்தை கிரைம் பிராஞ்ச் போலீசார் தற்போது கண்டுபிடித்துள்ளனர். ஃபர்சானா என்ற இளம்பெண், 1992-ஆம் ஆண்டு தனது காதலன் சம்சுதீன் மற்றும் அவரது நண்பர்களால்…

Read more

“எங்களுக்குச் சூனியம் வச்சிட்டாங்க!” நள்ளிரவில் புகுந்த கோடாரிக் கும்பல்.. 12 வயது சிறுவன் கூட தப்பவில்லை.. ரத்த வெள்ளத்தில் மிதந்த வீடு.. பின்னணி என்ன?

ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள தங்கா தோலா கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கோடாரியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 55 வயதான தர்பாரி முர்மு, அவரது மனைவி மற்றும் 12 வயது மகன்…

Read more

“நாங்க விருப்பப்பட்டுதான் சாகுறோம்” சுவரில் எழுதிய சுசைட் நோட்…. பின்னணியில் இருக்கும் மாந்திரீகம்….!!

உத்தரபிரதேச மாநிலம் மதுராவின் கப்பர்பூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், இப்போது மாந்திரீக விவகாரமாகத் திசை மாறியுள்ளது. குடும்பத் தலைவர் மனிஷ், அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் பாலில் விஷம் கலந்து…

Read more

பொது இடத்தில் இதை செய்தால் மாந்திரீகம் தான்.. அச்சுறுத்தும் பேனர்.. வைரலாகும் காணொளி..!

திருநெல்வேலியில் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதைத் தடுக்கும் வித்தியாசமான முயற்சி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் பரவி வரும் காணொளியில், ஒரு பேனர் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பேனரில், “இங்கு சிறுநீர் கழிக்காதீர்கள், மீறினால் மாந்திரீக…

Read more

“என் 18 லட்சம் போச்சே” கதறிய பெண்…. சுத்தி சுத்தி வந்த மோப்ப நாய்…. போலீசாரை அதிர வைத்த உண்மை….!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியைச் சேர்ந்த சுவாதி கேசவாணி என்ற பெண் தனது வீட்டிற்குள் மூன்று நான்கு திருடர்கள் நுழைந்து தன்னை கட்டி போட்டுவிட்டு சுமார் 18 லட்சம் வரை பணத்தை கொள்ளையடித்து சென்றதாக புகார் அளித்தார். இதை கேட்டு அதிர்ச்சடைந்த…

Read more

Other Story