பள்ளி மாணவனை கொடூரமாக தாக்கியதற்காக ராஜஸ்தானில் ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் தனது பெயரின் ரோல் எண்ணை பிரவீன் (8) என்ற மாணவர்  தவறாக எழுதியுள்ளார். இதனால்  3-ம் வகுப்பு மாணவனை அந்த ஆசிரியர் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் மாநிலத்தின் கல்வி அமைச்சர் மதன் திலாவர் ஆசிரியர் கன்பத் பட்டாலியாவை சஸ்பெண்ட் செய்துள்ளார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.