“யாரும் இல்லாத இடத்தில்”… வாய் பேச முடியாத பெண்ணை கடத்திச் சென்ற கொடூரர்கள்… சாலையோரம் மயங்கிக் கிடந்த பெண்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!!
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே, வாய் பேச முடியாத 35 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரிசி ஆலை ஒன்றில் வேலை பார்த்து வரும் அந்தப்…
Read more