கடை மீது மோதி நின்ற அரசு பேருந்து…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. போலீஸ் விசாரணை…!!

திருத்தணியில் இருந்து அரசு விரைவு பேருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது இந்நிலையில் பேருந்து ஓட்டுனர் பயணிகளை இறக்கிவிட்டு மேட்டுப்பாளையம் சாலையில் இருக்கும் பணிமனைக்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து காந்திபுரம் டவுன் பேருந்து நிலையம் அருகே சிக்னலில் திரும்பிய போது அந்த…

Read more

Other Story