ரூ.10,000 கோடி ரகசியம் இதுதானா?”… ஆதாரத்தோடு கேட்கிறேன் பதில் சொல்லுங்க… பாஜகவை திணறடித்த அதிமுக சண்முகம்…!!!

பாஜகவின் சொத்து மதிப்பு மற்றும் வங்கிக் கணக்குகளில் உள்ள நிதி குறித்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் கேள்வி தமிழக அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தேர்தல் ஆணையத்திடம் பாரதிய ஜனதா கட்சி சமர்ப்பித்த ஆண்டு அறிக்கையில், அக்கட்சிக்கு சுமார் 10,000…

Read more

33 பவுன் நகைக்காக பெண்ணை மிரட்டிய இன்ஸ்பெக்டர்… வாபஸ் வாங்கு இல்லன்னா அவ்ளோதான்… போலீஸ் வலையில் சிக்கிய போலீஸ் அதிகாரி… விருதுநகரில் பரபரப்பு…!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டியைச் சேர்ந்த மாலதி என்ற பெண்மணி, 33 பவுன் நகை மோசடி தொடர்பாக ராம்குமார் என்பவர் மீது கடந்த 2023-ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தார். இந்த வழக்கின் அடிப்படையில் ராம்குமார் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்…

Read more

2026-ல் எடப்பாடியார் தான் முதல்வர்… திமுக கூட்டணி உடையப்போவது உறுதி… விஜய் மீது சிபிஐ விசாரணை ஏன்?… வைரலாகும் ராஜேந்திர பாலாஜியின் பேட்டி..!!!

விருதுநகர் மாவட்டம் புல்லலக்கோட்டை கிராமத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழல்கள் குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். இது குறிப்பாக, தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே அதிகாரப் பகிர்வு…

Read more

மனைவி, குழந்தைகளை உயிரோடு எரித்துக் கொன்ற தந்தை…. சைக்கோ கணவனின் வெறிச்செயல்…. சிவகாசியை உலுக்கிய கோரக் கொலை…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தீ வைத்த நபர் உட்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி முஸ்லிம் ஓடை தெருவைச் சேர்ந்த செய்யது அலி பாத்திமா, தனது முதல்…

Read more

மினி பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் பலி.. பெரும் அதிர்ச்சி..!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மம்சாபுரம் கிராமத்திலிருந்து மினி பேருந்து ஒன்று காலை 8.10 மணி அளவில் சென்றுள்ளது. இந்த மினி பேருந்தில் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என முப்பதுக்கு மேற்பட்டோர் சென்றுள்ளனர். இந்நிலையில் மினி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில்…

Read more

காதல் வலையில் வீழ்த்தி பாலியல் பலாத்காரம்… கர்ப்பமான பிளஸ் 1 மாணவி… பேரதிர்ச்சியில் தாயார்….!!!

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் முத்துராஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் தொடர்பு…

Read more

Other Story