அம்மா உணவகத்தில் அராஜகம்: “காசு கொடுத்தாத்தான் சோறு..!” தட்டை கழுவச் சொல்லி ஏழைகளை ஏளனப்படுத்தும் ஊழியர்கள் – வைரலாகும் முதியவரின் கண்ணீர் வீடியோ..!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் வழக்கமாக அம்மா உணவகங்களில் ஏழை, எளிய மக்களின் நலன் கருதி…

Read more

“எல்லை மீறும் மேடைப் பேச்சுகள்.. தனிநபர் வன்மத்தை கக்குகிறார்களா அரசியல்வாதிகள்?”.. திமுக – தவெக மோதலில் திடீர் என்ட்ரி கொடுத்த கம்யூனிஸ்ட்.. அதிரடி அறிக்கை..!!

தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தமிழக முதலமைச்சரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தரம் தாழ்ந்த முறையில் அவதூறாகப் பேசியதற்கும், அதற்குப் போட்டியாக கரூர் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா “கணக்கு…

Read more

முகவரி கேட்பது போல் வந்து அரிவாளால் வெட்டிய கும்பல்… தங்க மோதிரத்திற்காக இப்படி ஒரு வெறியா?… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!!!

தூத்துக்குடியில் மாட்டு இறைச்சி வியாபாரி அரிவாளால் வெட்டித் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி வி.இ. சாலையில் இறைச்சிக் கடை நடத்தி வரும் ஹரிபாலகிருஷ்ணன் (50), நேற்று இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, மூன்று மர்ம…

Read more

“காசு கொடுத்தா ஓட்டு இல்ல!”… அரசியல்வாதிகளுக்கு ‘நோ’ சொன்ன 2500 பேர்… குவியும் பாராட்டுக்கள்… 2026 தேர்தலில் புது ட்விஸ்ட்…!!!

தூத்துக்குடியில் வாக்கிற்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்திற்கு எதிராக ஒரு ஆன்மீக அமைப்பு எடுத்துள்ள துணிச்சலான முடிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அங்குள்ள மாசிலாமணிபுரத்தில் அமைந்துள்ள சுமார் 70 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ காசி விநாயகர் மற்றும் ஸ்ரீ சந்தன…

Read more

அதிர்ச்சி… பாதுகாப்பு தர வேண்டிய காவலரே செய்த காரியம்… ஒரு பெண்ணின் துணிச்சலான புகாரால் சிக்கிய போலீஸ்… வைரலாகும் பின்னணித் தகவல்கள்..!!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளியின் மனைவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காவலர் கோபாலகிருஷ்ணன் என்பவர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த…

Read more

தமிழகத்தில் பயங்கரம்… ஆட்டோ டிரைவர் வெட்டி படுகொலை… மூன்று பேர் கைது .. பஜார் வீதியில் அலறிய மக்கள்… அதிர்ச்சி வாக்குமூலம்..!!!

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாத்தர்கோன்விளையைச் சேர்ந்த வேல்முருகன் என்ற ஆட்டோ ஓட்டுநர், நேற்று தனது இருசக்கர வாகனத்தில் உடன்குடி மெயின் பஜார் சாலையில் சென்று…

Read more

மது குடிக்கப் பணம் கேட்டுத் தகராறு செய்த மகனை, கிரைண்டர் குழவிக்கல்லால் அடித்துக் கொலை செய்த தந்தை… தூத்துக்குடியில் பரபரப்பு..!!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில், மது குடிக்கப் பணம் கேட்டுத் தகராறு செய்த மகனை, கிரைண்டர் குழவிக்கல்லால் அடித்துக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எட்டயபுரம் பத்திரகாளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தொழிலாளி…

Read more

தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்…! பிளஸ் 2 மாணவி மற்றும் தாயாருக்கு அரிவாள் விட்டு… தூத்துக்குடியில் பரபரப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பிளஸ்-1 மாணவியையும் அவரது தாயாரையும் அரிவாளால் வெட்டிய ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். பூச்சிக்காடு பகுதியைச் சேர்ந்த ஞானமலர் மற்றும் அவரது மகள் மரிய ஜெபராணி ஆகியோருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்…

Read more

பகீர்: குடும்ப மானம் முக்கியமா?… அரிவாளுடன் வீட்டுக்குள் புகுந்த தம்பி.. ரத்த வெள்ளத்தில் மிதந்த அக்கா… நடுங்கவைக்கும் பின்னணி..!!!

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே, தனது அக்கா முறையற்ற உறவில் இருப்பதாகக் கருதி தம்பியே அவரைக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த சண்முகத்தாய் என்பவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டாகத் தனியாக வசித்து…

Read more

“ஏன் இந்த தற்கொலை?… 26 வயது வாலிபரின் திருமண வாழ்வு 6 நாட்களில் முடிந்தது எப்படி? – போலீசார் தீவிர விசாரணை…!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே, திருமணமாகி ஆறே நாட்களான நிலையில் புதுமாப்பிள்ளை ஒருவர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆறுமுகனேரி ராஜமன்னியபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மகன் இமானுவேல் எடிசன் என்பவருக்கும்,…

Read more

இடைக்கால பட்ஜெட்டில் இது எல்லாம் இருக்கா?” – எதிர்க்கட்சிகளுக்கு கனிமொழி காட்டிய ஆதாரங்கள்…!!!

திமுக – காங்கிரஸ் இடையேயான கூட்டணி வரும் காலங்களிலும் மிகவும் உறுதியாகத் தொடரும் என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாஜகவினர் தங்களது கூட்டணியைச் சரியாகப் பார்த்துக்…

Read more

விஜய்தான் அடுத்த முதல்வர்… மேடையில் ஒரு பிடி பிடித்த நாஞ்சில் சம்பத் – மிரண்டு போன அரசியல் களம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டு தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய…

Read more

37 ஆண்டுகள் ஆணாகவே வாழ்ந்த தாய்.. யார் இந்த முத்து மாஸ்டர்?… ரகசியத்தை உடைத்த பெண்மணி… கண்கலங்க வைக்கும் பின்னணி..!!!

தன் மகளை வளர்ப்பதற்காக சுமார் 37 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ஆண் போலவே வேடமிட்டு வாழ்ந்த ஒரு தாயின் நெஞ்சை உருக்கும் உண்மைச் சம்பவம் இது. தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்ற பெண்மணி, திருமணமான சில நாட்களிலேயே தனது…

Read more

சீமான் பேச்சை ரசித்த இளைஞரை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய நிர்வாகிகள்… அண்ணா பேசுங்கள்… என்று சொன்னது ஒரு குத்தமா?… தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு தினப் பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத சலசலப்பு ஏற்பட்டது. மேலும் கூட்டத்தின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர்,…

Read more

சஷ்டி விழாவுக்கு சிறப்பு தரிசனம் 1000 ரூபாயா…? திடீரென ஒட்டப்பட்ட நோட்டீஸ்… உண்மை என்ன…?

தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் நகராட்சி உள்ளது. இங்கு முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு ஆவணித் திருவிழா, மாசித் திருவிழா, ஐப்பசி மாதம் நடைபெறும் சஷ்டி திருவிழா ஆகியவை பிரசித்தி…

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் டிச-31 சுங்கக்கட்டணத்தில் விலக்கு….. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் டிச.31 வரை வாகனங்களுக்கு சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிவாரண பொருட்கள் வழங்கப்படுவதால், பொதுமக்களுக்கு தேவையான நிவாரண பொருளை சிரமமின்றி கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.…

Read more

நீதிமன்றத்தின் உத்தரவு…. தாசில்தார் மனைவி திடீர் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!!

தூத்துக்குடி மாவட்டம் மடத்தூர் பகுதியில் வசிப்பவர் ஞானராஜ். சிவில் சப்ளை தாசில்தாராக உள்ள இவருக்கு கிரேசி விஜயா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்  பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.…

Read more

தற்காலிக சந்தை வியாபாரிகள்…. கலந்தாய்வு கூட்டம்…. குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு….!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) எஸ்.பார்த்தசாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, கோவில்பட்டி நகராட்சியில் புதிதாக தினசரி சந்தை கட்டும் பணி மற்றும் தற்காலிக சந்தையில் வியாபாரிகளுக்கு குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக இருந்தது. இது குறித்து உதவி…

Read more

கணினி பயன்பாட்டியல் பேரவை கூட்டம் …… ரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்….!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமையில் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கணினி பயன்பாட்டியல் துறை 3-ஆம் ஆண்டு மாணவி சுபாஷ்னி சிறப்பு விருந்தினரான ஏன்ஜலினா ரஞ்சிதமணியை…

Read more

அடிதூள்…! குற்றங்கள் குறைய…. இதோ காவல்துறையின் அசத்தல் திட்டம்….!!!!

தமிழகத்தில் காவல்துறையின் செயல்திறனை மேம்படுத்தவும், குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும், பராமரிக்கவும் தமிழக காவல் துறையில் ஸ்மார்ட் காவலர் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி , தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்  இந்த செயலி பற்றிய…

Read more

Other Story