அம்மா உணவகத்தில் அராஜகம்: “காசு கொடுத்தாத்தான் சோறு..!” தட்டை கழுவச் சொல்லி ஏழைகளை ஏளனப்படுத்தும் ஊழியர்கள் – வைரலாகும் முதியவரின் கண்ணீர் வீடியோ..!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் வழக்கமாக அம்மா உணவகங்களில் ஏழை, எளிய மக்களின் நலன் கருதி…

Read more

Other Story