சீமான் பேச்சை ரசித்த இளைஞரை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய நிர்வாகிகள்… அண்ணா பேசுங்கள்… என்று சொன்னது ஒரு குத்தமா?… தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு தினப் பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத சலசலப்பு ஏற்பட்டது. மேலும் கூட்டத்தின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர்,…

Read more

Other Story