“ஏன் இந்த தற்கொலை?… 26 வயது வாலிபரின் திருமண வாழ்வு 6 நாட்களில் முடிந்தது எப்படி? – போலீசார் தீவிர விசாரணை…!!!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே, திருமணமாகி ஆறே நாட்களான நிலையில் புதுமாப்பிள்ளை ஒருவர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆறுமுகனேரி ராஜமன்னியபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மகன் இமானுவேல் எடிசன் என்பவருக்கும்,…
Read more