முகவரி கேட்பது போல் வந்து அரிவாளால் வெட்டிய கும்பல்… தங்க மோதிரத்திற்காக இப்படி ஒரு வெறியா?… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!!!

தூத்துக்குடியில் மாட்டு இறைச்சி வியாபாரி அரிவாளால் வெட்டித் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி வி.இ. சாலையில் இறைச்சிக் கடை நடத்தி வரும் ஹரிபாலகிருஷ்ணன் (50), நேற்று இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, மூன்று மர்ம…

Read more

Other Story