“எல்லை மீறும் மேடைப் பேச்சுகள்.. தனிநபர் வன்மத்தை கக்குகிறார்களா அரசியல்வாதிகள்?”.. திமுக – தவெக மோதலில் திடீர் என்ட்ரி கொடுத்த கம்யூனிஸ்ட்.. அதிரடி அறிக்கை..!!

தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தமிழக முதலமைச்சரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தரம் தாழ்ந்த முறையில் அவதூறாகப் பேசியதற்கும், அதற்குப் போட்டியாக கரூர் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா “கணக்கு…

Read more

Other Story