37 ஆண்டுகள் ஆணாகவே வாழ்ந்த தாய்.. யார் இந்த முத்து மாஸ்டர்?… ரகசியத்தை உடைத்த பெண்மணி… கண்கலங்க வைக்கும் பின்னணி..!!!
தன் மகளை வளர்ப்பதற்காக சுமார் 37 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ஆண் போலவே வேடமிட்டு வாழ்ந்த ஒரு தாயின் நெஞ்சை உருக்கும் உண்மைச் சம்பவம் இது. தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்ற பெண்மணி, திருமணமான சில நாட்களிலேயே தனது…
Read more