மது குடிக்கப் பணம் கேட்டுத் தகராறு செய்த மகனை, கிரைண்டர் குழவிக்கல்லால் அடித்துக் கொலை செய்த தந்தை… தூத்துக்குடியில் பரபரப்பு..!!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில், மது குடிக்கப் பணம் கேட்டுத் தகராறு செய்த மகனை, கிரைண்டர் குழவிக்கல்லால் அடித்துக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எட்டயபுரம் பத்திரகாளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தொழிலாளி…

Read more

Other Story