தமிழகத்தில் பயங்கரம்… ஆட்டோ டிரைவர் வெட்டி படுகொலை… மூன்று பேர் கைது .. பஜார் வீதியில் அலறிய மக்கள்… அதிர்ச்சி வாக்குமூலம்..!!!
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாத்தர்கோன்விளையைச் சேர்ந்த வேல்முருகன் என்ற ஆட்டோ ஓட்டுநர், நேற்று தனது இருசக்கர வாகனத்தில் உடன்குடி மெயின் பஜார் சாலையில் சென்று…
Read more