“ஆமையா? அல்லது பாம்பா?” இதைப் பார்த்தால் நீங்களே மிரண்டு போவீங்க.. இதுவரை யாரும் பார்த்திராத விசித்திர உயிரினம்.. வைரலாகும் வீடியோ..!!”

ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியூ கினியாவில் காணப்படும் ‘பாம்புக்கழுத்து ஆமை’ பற்றிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது பெரும் வியப்பை ஏற்படுத்தி வருகிறது. சாதாரண ஆமைகளை விட இதன் கழுத்து மிக நீளமாக, அதன் ஓட்டின் நீளத்தில் பாதியளவு இருப்பதால்,…

Read more

ஆழ்கடலில் நடந்த விநோத மோதல்.. “என் வீட்டுக்குள்ள வந்து சத்தம் போடுறியா?” நீந்தி வந்தவரைப் ‘பளார்’ என அறைந்த ஆமை.. வைரல் வீடியோ..!!

கடல் பயணப் பிரியரான கிறிஸ்டோபர் சாங் என்பவர் ஆழ்கடலில் டைவிங் செய்தபோது, ஆமை ஒன்று அவரைத் துரத்தி வந்து ‘பளார்’ என ஒரு அறை விட்ட வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது. வழக்கமாக ஆமைகள் மனிதர்களைப் பார்த்தால் விலகிச் செல்லும்,…

Read more

ஆற்றின் கரையில் ஆமையை பிடித்த முதலை… கடினமான ஓட்டை பிஸ்கட் போல நொறுக்கி… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளி இயற்கையின் கொடூரமான பக்கத்தையும் முதலைகளின் அபாரமான தாடை வலிமையையும் உலகுக்குக் காட்டுகிறது. சிறிய ஆற்றின் கரையில் ஆமை ஒன்றைப் பிடித்த முதலை அதன் கடினமான ஓட்டை பிஸ்கட் போல நொறுக்கும் அதிர்ச்சியூட்டும்…

Read more

மதுரை விமானநிலையத்தில் கடத்தி வரப்பட்ட பாம்புகள், ஆமைகள்…. கையும் களவுமாக சிக்கிய நபர்… போலீஸ் அதிரடி…!!

வேலூரைச் சேர்ந்த ஒருவர் மதுரை விமான நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளார். அப்போது சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர் கொண்டு வந்த பைகளை சோதனை இட்டனர். அப்போது அதில் 52 ஆமைகள், 8 பாம்புகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரை பிடித்து…

Read more

சென்னைக்கு வந்த விமானம்… பெட்டிக்குள் உயிருடன் நகர்ந்த அரிய வகை சிவப்பு காது ஆமைகள்..!!!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்திக் கொண்டுவரப்பட்ட சிவப்பு நிற காது உடைய 2600 அரிய வகை நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று நேற்று நள்ளிரவு…

Read more

ஓட்டில் விரிசல்…. துடித்துடித்த ஆமை…. உயிர் கொடுத்த மருத்துவர்….. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

உத்திரப்பிரதேசம் அலிகர் மாவட்டத்தில் கால்நடை மருத்துவர் ஒருவர் ஆமை ஒன்றின் ஓட்டில் அரிய அறுவை சிகிச்சை செய்து அதற்கு உயிர் கொடுத்தார். இந்த ஆமைக்கு 3 வயது இருந்தபோது உயரத்திலிருந்து கீழே விழுந்து உள்ளது. இதையடுத்து ஆமையை நாய் தூக்கி சென்றதில்…

Read more

ஆமைகளை பாதுகாக்க புதிய செயலி அறிமுகம்… வனசரக அலுவலர் தகவல்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோடியக்கரை வனசரக அலுவலர் ஆயுப்கான் கூறியதாவது, கோடியக்கரையில் அழிந்து வரும் இனமான ஆலிவர் ரெட்லி ஆமைகளை பாதுகாக்கும் முயற்சியில் வனத்துறையினர்  ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் 50 வருடங்களாக ஆமை முட்டைகளை சேகரித்து…

Read more

Other Story