அதிர்ச்சி சம்பவம்… குடியாத்தம் அருகே திடீரென தீப்பிடித்து எறிந்த ஓலை வீடு… அரை மணி நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்புத்துறையினர்…!!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சீவூர் ஊராட்சி மூனாப் டிப்போ பகுதியில் பீடி வேலை செய்து வந்த மௌலா(50) என்பவரின் ஓலை வீட்டில் இன்று மாலை திடீரென தீ பிடித்து எறிய தொடங்கியது. உடனடியாக குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.…
Read more