“அப்பா இதுதான் கடைசி கால்”… 24 மணி நேரத்திற்கு முன்பே வந்த மரண எச்சரிக்கை… தற்கொலைக்கு முன் நீதிபதி தந்தையிடம் சொன்ன ரகசியம்..!!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் கூடுதல் சிவில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன் குமார் சர்மா, தற்கொலை செய்து கொள்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக தனது தந்தையிடம் தொலைபேசியில் பேசிய உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன. “அப்பா, இதுதான் எனது கடைசி…

Read more

Other Story