கமிஷன் தரவில்லை என ஆடையில்லாமல் சடலத்தை ஒப்படைத்த ஊழியர்கள்… கதறி அழுத உறவினர்கள்… பிணவறையில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!!
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு பிரேத பரிசோதனை மையத்தில், மனிதநேயத்தை அடகு வைத்த ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. உயிரிழந்த ஒருவரின் உடலை மூடுவதற்குத் தேவையான மறைப்புத் துணி வழங்குவதற்குக் கூட அங்கிருந்த ஊழியர்கள் கமிஷன் கேட்டு வற்புறுத்தியுள்ளனர். மேலும் உயிரிழந்தவரின்…
Read more