“நான் பொம்பள.. உன்ன உள்ள தள்ளிடுவேன்”… தபால் நிலையத்தில் எகிறிய பெண் ஊழியர்.. அலறிய வாடிக்கையாளர்.. நெஞ்சை பதறவைக்கும் High Voltage வீடியோ..!!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு தபால் நிலையத்தில், வாடிக்கையாளர் ஒருவருக்கும் பெண் ஊழியர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பணப் பரிவர்த்தனை தொடர்பாக ஏற்பட்ட தகராறில், அந்த பெண் ஊழியர் வாடிக்கையாளரை…

Read more

Other Story