அன்னதானத்திற்கு வந்த மனநலம் பாதித்த நபர்… காலால் உதைத்து சாலையோரம் வீசிய பூசாரி… வைரலான வீடியோவால் சர்ச்சை வெடிப்பு..!!!
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு பண்டாரா நிகழ்வில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு உணவு பெற வந்த மனநல பாதிப்பு கொண்ட நபரை, கோவிலின் பூசாரி ஒருவர் காலால் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த நபர் தூரமாக விழுந்த நிலையில், பின்னரும்…
Read more