பள்ளியா? இல்லை மாட்டுத் தொழுவமா?.. “சொந்த ஆட்டிற்குப் புல் வெட்ட மாணவர்களை ஏவிய தலைமை ஆசிரியை”.. ஊர் மக்கள் கொடுத்த புகாரால் ஒரே இரவில் சஸ்பெண்ட் ஆன விபரீதம்..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் கல்வித்துறையையே உலுக்கும் வகையிலான ஒரு அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்து வந்த பெண் ஆசிரியை ஒருவர், புனிதமான பள்ளி வளாகத்தை தனது சொந்தப்…
Read more