80 கி.மீ வேகத்தில் பறந்த கார்.. கண் இமைக்கும் நேரத்தில் டேஷ்போர்டில் இருந்து எட்டிப்பார்த்த எமன்.. மரண பயத்தில் உறைந்த பெண்.. வைரலாகும் திக்திக் நிமிடம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஓடிக்கொண்டிருந்த காரின் டேஷ்போர்டில் இருந்து விஷப்பாம்பு ஒன்று திடீரென வெளிப்பட்ட நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மேலும் ராஜ்நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் வசிக்கும் மீனாட்சி சர்மா என்ற பெண், புதன்கிழமை காலையில் தனது காரில் நொய்டாவில்…

Read more

Other Story