“தண்ணி தேங்கி இருக்கிற ரோட்டைக் கடக்கத்தான் போனான்.. ஆனா அந்த டிரான்ஸ்ஃபார்மர் கரண்ட்ல ஒரே செகண்ட்ல என் புள்ளை சுருண்டு விழுந்துட்டான்!” – நெஞ்சைப் பதற வைக்கும் வீடியோ..!!
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள இந்திராபுரம் பகுதியில், கனமழையினால் தண்ணீர் தேங்கியிருந்த சாலையைக் கடக்க முயன்ற 28 வயது பாதுகாப்பு ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியைச் சேர்ந்த பப்லு என்ற அந்த…
Read more