நள்ளிரவில் நடந்த அதிரடி ரெய்டு.. அலறிய முதலாளிகள்.. பிட்புல் நாய்க் கூண்டுக்குள் சிக்கிய 13 மனித உயிர்கள்.. அம்பலமான கண்ணீர் வாக்குமூலம்..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில், வேலை தேடி வந்த 13 தொழிலாளர்கள் சுமார் 10 மாதங்களுக்கும் மேலாக கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான அதிர்ச்சி நொடிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. பிகார், ஜார்கண்ட், நேபாளம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த…
Read more