“அரசாங்கமே என் கையில்தான்..!” நீ செத்துப்போனா கூட கேட்க நாதி இல்லை.. போலீஸ் நிலையத்திலேயே இளைஞரை பளார் என அறைந்த பாஜ பெண் பிரமுகர்.. அதிர வைக்கும் வீடியோ..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள ஷாகஞ்ச் காவல் சௌகியில் புதன்கிழமை இரவு ஒரு பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. பா.ஜ.க-வின் மாவட்டப் பொருளாளரான பூஜா கசௌதன் என்ற பெண்மணி, அங்கிருந்த காவல் அதிகாரியின் முன்னிலையிலேயே ஒரு இளைஞரை பளார் என அறையும்…
Read more