“மிருகங்கள் வாழும் தேசமா இது?”.. வாயில் துணி.. கண்கள் கட்டப்பட்ட நிலையில் 1.5 கி.மீ நடந்த இளம்பெண்.. 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி என்கவுண்டர் ஆக்ஷன்..!!!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் ரேபரேலி பகுதியில் ஒரு இளம்பெண் மூன்று கொடூரர்களால் கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாயில் துணி திணிக்கப்பட்டு, கண்கள் கட்டப்பட்ட நிலையில், அவர் மிகவும் மோசமான மற்றும் அவலமான சூழ்நிலையில் சுமார் 1.5 கிலோமீட்டர்…
Read more