“நீ செத்தா அந்த வேலை எனக்கு வரும்” – அரசு வேலைக்காக பாட்டியைத் தீர்த்துக்கட்ட கணவனுடன் ஸ்கெட்ச் போட்ட பேத்தி.. போலீஸிடம் செம்மையாக சிக்கிய ஜோடி அதிரடி கைது..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில், அரசு வேலைக்கான ஆசையில் ஒரு பேத்தி தனது சொந்தப் பாட்டியையே விஷம் வைத்துக் கொல்ல முயன்ற அதிர்ச்சியூட்டும் குற்றச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் வாரணாசியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் அரசுப் பணியில் இருந்து வருகிறார். கருணை…
Read more