பெற்ற மகளின் உண்டியலை உடைத்து… காதலனுடன் ஓட்டம் பிடித்த ‘கல்நெஞ்சக்’ தாய்… அரங்கேறிய நெஞ்சை பதறவைக்கும் துரோகம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் முராதாபாத் நகரில், பெற்ற தாயே தனது குழந்தையைக் கைவிட்டு காதலனுடன் ஓடிய அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஜோலா பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் காஷ்யப் என்பவரின் மனைவி தீபா, ஜூன் 15 ஆம் தேதி அன்று தனது…

Read more

“அப்பா இனி வரமாட்டார், அம்மாவும் இல்லை”… அடுத்தடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட தம்பதி.. அனாதையாக நின்ற பிஞ்சு குழந்தைகளின் பகீர் சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பிகாபூர் பகுதியில், ராணுவ வீரர் ஒருவரும் அவரது மனைவியும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்த சைலேந்திர பாண்டே என்பவருக்கும், சாதனா என்பவருக்கும் 12…

Read more

“அம்மா கொடுத்த விஷம்.. 9 மாத பாலகனின் அலறல்.. மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்ட பச்சிளம் உயிர்கள்… போலீசாரையே குழப்பத்தில் ஆழ்த்திய வழக்கு..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டின் மவானா பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக 22 வயதுடைய முஸ்கான் என்ற பெண் தனது இரண்டு குழந்தைகளான மிர்ஹா ஆகியோருக்குக் பூச்சிக்கொல்லி மருந்தை கொடுத்துவிட்டு, தானும் அதை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும் கடந்த ஒரு வாரமாக…

Read more

பகீர் வீடியோ! “இந்தாடா சுட்டுத் தள்ளு..” ஐஸ்கிரீம் காரரிடம் துப்பாக்கியை நீட்டிய ஆசாமி… உறைந்து போன நெட்டிசன்கள்.. அதிரடி விசாரணை..!!!

உத்தரப்பிரதேசத்தில் ஐஸ் க்ரீம் வியாபாரி ஒருவரிடம் நபர் ஒருவர் துப்பாக்கியைக் கொடுத்து, இந்தா, சுட்டுத் தள்ளு என்று கூறும் அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், அந்த நபர் தனது கைத்துப்பாக்கியை எடுத்து ஐஸ் க்ரீம்…

Read more

பிஞ்சுக் குழந்தையை கடித்துக் குதறிய தெருநாய்கள்.. இன்னும் எத்தனை உயிர்கள் பலியாக வேண்டும்?… அதிகாரிகளே உங்களுக்குக் கண்ணில்லையா?..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள நஜிபாபாத் பகுதியில், தெருவில் நடந்து சென்ற ஒரு சிறுவனை 7 தெருநாய்கள் கொண்ட கூட்டம் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகல்ஷா பகுதியில் நடந்த இந்த கோரச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

Read more

“பெத்த தந்தைக்காக உடலை பிய்த்துக்கொடுத்த மகள்கள்”… நடுநடுங்கிப் போன குடும்பம்… ஒரே நேரத்தில் மாற்று அறுவை சிகிச்சை… நெஞ்சை உலுக்கும் பாசக் கதை..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே உள்ள மோர்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயந்த் தியாகி. இவருக்கு எதிர்பாராதவிதமாக சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகிய இரண்டு உறுப்புகளும் செயலிழந்ததால், அவரது உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. மருத்துவர்கள் உடனே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய…

Read more

“வீடியோவை பார்க்கவே நெஞ்சு நடுங்குது”… செங்கலால் அடித்த மருமகள்.. போலீசுக்கு போன மகன்.. கடைசியில் நடந்த ‘அந்த’ அதிர்ச்சி ட்விஸ்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் இட்டாவா மாவட்டத்திலுள்ள காந்தனி கிராமத்தில், மருமகள் ஒருவர் தனது வயதான மாமியாரைக் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இந்தத் தாக்குதல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“அம்மா.. அம்மா..” எனக் கதறிய குழந்தை… கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 7 வயது சிறுவனை கால்வாயில் வீசி கொன்ற பாவி..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், பெற்ற தாயின் கள்ளக்காதலனால் 7 வயது சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டு, கால்வாயில் வீசிக் கொலை செய்யப்பட்ட நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் முதற்கட்ட…

Read more

ஒரே ஒரு ரீல்ஸ்.. மொத்தமாக மாறிய சீன்!.. பாகுபலி ரேஞ்சுக்கு மனைவியை பைக்கோடு தூக்கிய வாலிபர்… லைக்குக்காக இப்படியுமா?… பகீர் பைக் ஸ்டண்ட் வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில், சமூக ஊடக ரீல்ஸ் போதைக்காக இளம் தம்பதியினர் செய்த ஆபத்தான சாகசம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகர் கோத்வாலி பகுதியில் உள்ள புகழ்பெற்ற பெல்ஹா தேவி கோவில் படித்துறையில் இந்த வீடியோ படமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்மீக…

Read more

“போலீசுக்கே சல்யூட் ஆர்டர் போட்ட போலி IPS”… 40 ரூபாய் பில்லால் அம்பலமான கூத்து… நள்ளிரவில் அரங்கேறிய அதிரடி கைது..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், தன்னை நொய்டாவில் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி என்று கூறிக்கொண்டு போலீசாரையே மிரட்டிய போலி அதிகாரி ஒருவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் “அவர் என் சகோதரர் அல்ல, அவர் சார்… அவருக்கு சல்யூட் செய்யுங்கள்,” என்று அந்த…

Read more

“உன்னக் கொன்னுட்டு உன் பொண்டாட்டிய கூட்டிட்டுப் போவேன்”… மனைவியை அழைக்கச் சென்ற இடத்தில் காத்திருந்த எமன்… ரத்தக் கறையுடன் வெளியான பகீர் வீடியோ..!!!

உத்தரப்பிரதேசத்தில் மனிதாபிமானமற்ற ஒரு அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவியை மாமியார் வீட்டிலிருந்து சொந்த ஊருக்கு அழைத்துச் செல்வதற்காக வந்த கணவரை, ஒரு கும்பல் கொடூரமாகத் தாக்கி கடத்திச் சென்றுள்ளது. மேலும் “உன்னைக் கொலை…

Read more

“சாலையோர வியாபாரியின் கழுத்தை நெரித்த ₹1.85 லட்சம் மின் கட்டணம்”… கடைசியில் ஏழை வியாபாரி எடுத்த அதிரடி முடிவு… உலுக்கி எடுத்த தற்கொலை கடிதத்தின் பின்னணி..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூர் மாவட்டத்தின் சையத்பூர் பகுதியில், மின்சார வாரியத்தின் கெடுபிடிகளால் மனமுடைந்த சுரேந்திர காஷ்யப் என்ற ஏழை பான் கடை வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சாலையோரம் சிறிய கடை நடத்தி…

Read more

லஞ்சம் கேட்டு டார்ச்சர்.. “தண்டனை கிடைக்கும் வரை என் உடலை எரிக்காதீங்க”… கடிதம் எழுதிவிட்டு இளம் போஸ்ட் மாஸ்டர் தற்கொலை…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில், தற்கொலை செய்துகொண்ட 26 வயது உதவி கிளை போஸ்ட் மாஸ்டரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முடாய் துணை அஞ்சலகத்தில் பணிபுரிந்து வந்த நிகில் வர்மா என்ற இளைஞர், தனது வீட்டின் அருகே உள்ள ஒரு…

Read more

“எவன்பேச்சையும் கேட்க மாட்டேன்” எங்க வீட்டுப் பொண்ணுங்க மேல கை வச்சா, அப்புறம் நீங்க உயிரோட இருக்க மாட்டீங்க… உபி-யில் அரங்கேறிய அதிரடி திருப்பம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் முராதாபாத் மாவட்டத்தின் குந்தர்கி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜலால்பூர் காஸ் கிராமத்தில், சட்டம் ஒழுங்கு மற்றும் பெண் பாதுகாப்பு குறித்து பொதுமக்களின் குறைகளைக் கேட்கும் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இதில் பேசிய குந்தர்கி காவல் நிலைய அதிகாரி ஹம்பீர்…

Read more

“அந்த ஜெயில்ல ஒரு மஜாவே இல்ல சார்”… ஹோட்டல் ரிவியூ ரேஞ்சுக்கு சிறையை விமர்சித்த கைதி… நெட்டிசன்களை சிரிக்க வைத்த விசித்திர வீடியோ…!!

உத்தரப்பிரதேசத்தில் குற்றவாளி ஒருவர் போலீசாரிடம் வினோதமான கோரிக்கை வைத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. பொதுவாக குற்றவாளிகள் சிறைக்குச் செல்ல பயப்படுவார்கள், ஆனால் இந்த நபர் உரை மாவட்ட சிறை தனக்கு பிடிக்கவில்லை என்றும், தன்னை சென்ட்ரல்…

Read more

“மாட்டிக்கிட்டாரு ‘பிரிகேடியர்’ வர்மா”.. வாடகைக்கு கமாண்டோக்கள், டூப்ளிகேட் துப்பாக்கி.. சொந்த ஊரையே நடுங்க வைத்த 21 வயது போலி அதிகாரி.. பகீர் பின்னணி..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில், இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரியான ‘பிரிகேடியர்’ போல வேடமிட்டு உலா வந்த 21 வயது வாலிபர் ஆர்யன் வர்மா ராணுவப் படையினரால் நடத்தப்பட்ட ரகசிய ஆப்பரேஷன் மூலம் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் முதலே…

Read more

“அய்யோ.. நெஞ்சு படபடக்குது.. இப்படியா வண்டி ஓட்டுவாங்க?… மரணத்தின் பிடியில் இருந்து நூலிழையில் தப்பிய ஜோடி.. கடவுள் இருக்கான் குமாரு… பகீர் வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சிகரமான சாலை விபத்து, அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில்…

Read more

வீடே போர்க்களம், தினமும் சண்டை… உச்சக்கட்ட ஆத்திரத்தில் மருமகள் தீக்குளிப்பு.. மருமகளுக்கே டஃப் கொடுத்த மாமியார்… ஒரு காதல் திருமணத்தின் சோக முடிவு…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில், காதல் திருமணத்தால் குடும்பத்திற்குள் ஏற்பட்ட தீராத மனக்கசப்பும் தினசரி சண்டையும் ஒரு கோரமான விபரீதத்தில் முடிந்துள்ளன. அபிகாந்த் யாதவ் என்பவரின் காதல் திருமணத்தை அவரது குடும்பத்தினர், குறிப்பாக அவரது தாய் மிதிலேஷ் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால்,…

Read more

“கையை கடிச்சு குதறிய தங்கை..” ஆட்டோ ஓட்டுநரின் காம வெறிக்கு சாட்டையடி கொடுத்த மாணவிகள்… துப்பாக்கியால் தூக்கிய உபி போலீஸ்..!!!

உத்தரப்பிரதேசத்தின் ராய்பரேலியில் காவலர் தேர்வு எழுதச் சென்ற இரண்டு மாணவிகளிடம் ஹசீப் என்ற ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு மையத்திற்குச் செல்வதற்காக அந்த மாணவிகள் காரில் ஏறியுள்ளனர். ஆனால், ஓட்டுநரான ஹசீப் அவர்களைத்…

Read more

“பெற்ற மனம் பித்து” என்பார்கள்.. ஆனால் இவரோ மிருகம்… ரத்த பாசம் செத்துப்போச்சா?… தள்ளாத வயதில் தந்தையை தாக்கிய மகனின் வைரல் வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம், சகாரன்பூரில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடுத்தெருவில் முதியவர் ஒருவரை, அவருடைய சொந்த மகனே கடுமையாகத் தாக்கும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பெத்த…

Read more

கள்ளக்காதலியுடன் ஊர் சுற்றிய கணவனை, கையும் களவுமாக பிடித்த மனைவி… காதலிக்கு கிடைத்த ‘ஹை-வோல்டேஜ்’ மரண அடி… பரபரப்பு வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் உள்ள மௌரானிபூர் என்ற இடத்தில், கணவரை அவரது காதலியுடன் மனைவி கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனைக்கு அருகில் கணவர் தனது காதலியுடன் இருப்பதைக் கண்ட மனைவி, ஆத்திரமடைந்து நடுரோட்டில்…

Read more

நள்ளிரவில் கேட்ட மரண ஓலம்… படுக்கையில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட தாய் மற்றும் சித்தி… இடையில் சிக்கி நசுங்கி துடிதுடித்து உயிர்விட்ட குழந்தை..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரோசாபாத் பகுதியில் நடைபெற்ற ஒரு துயரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வீட்டில் தாய் மற்றும் அத்தை இருவரும் சண்டையிட்டுக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவர்கள் இருவரும் கட்டிலின் மீது தூங்கிக்கொண்டிருந்த பச்சிளம் குழந்தையின் மீது விழுந்தனர். இந்த விபத்தில்,…

Read more

“முக்காடு போடுவியா?”… கணவன் போட்ட கண்டிஷன், மனைவி கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் உறவினர்கள்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட ஒரு விசித்திரமான வாக்குவாதம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. கணவன் தனது மனைவியை முக்காடு அணிந்து இருக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால், அவர்களுக்குள் கடும் மோதல் உருவானது. மேலும் இதற்குப்…

Read more

கணவர் மீது வைத்த நம்பிக்கை வீணானது… மனைவியை கொன்று குழிதோண்டி புதைத்த கொடூரம்.. காதலியை வைத்து கணவன் செய்த விபரீதம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில், தனது மனைவியைக் கொன்ற கணவர் மற்றும் அவருக்கு உதவிய பெண் தோழி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த மே 24-ம் தேதி, பாலியா பகுதியில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அது…

Read more

18 ஆண்டுகளாக தாயை அடிமைப்படுத்திய வெளிநாட்டு பாபாவைத் தீர்த்துக்கட்டிய மகன்… காவல்துறை விசாரணையில் அம்பலம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில் அதிர்ச்சியூட்டும் வகையில், 18 ஆண்டுகளாகத் தாயை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ‘வெளிநாட்டு பாபா’வை, மகன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த அந்த நபர், பல ஆண்டுகளாகத் தாய்க்குத் தாந்திரீக சிகிச்சை அளிப்பதாகக்…

Read more

சாலையில் வைத்து பெண் தலைவரை தலைமுடியைப் பிடித்து இழுத்துத் தாக்கிய மர்ம நபர்கள்… வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் சந்தௌலியில், சமாஜ்வாடி கட்சியின் மகளிர் அணி மாவட்டத் தலைவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலின் போது, அவர் தலைமுடியைப் பிடித்து இழுத்து, சரமாரியாக முகத்தில் குத்தப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி…

Read more

குழந்தையை விட்டுட்டு காதலனுடன் ஓட்டம்… சிக்கிய ஜோடி… பொது இடத்தில் செருப்பால் விளாசிய மாமியார்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூர் பேருந்து நிலையத்தில், திருமணமான பெண் ஒருவர் தனது காதலனுடன் தப்பிச் செல்ல முயன்றபோது சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜக்லூன் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய அந்தப் பெண், தனது குழந்தையை விட்டுவிட்டு, ரகசியமாக வீட்டை…

Read more

பகீர்: தந்தை – மனைவி இடையிலான தவறான உறவு?… மகனே துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிய கொடூர பின்னணி…!!!

உத்தரப்பிரதேசத்தின் கலந்தர்கடி கிராமத்தில் நடந்த இரட்டைக் கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொபின் என்பவர் தனது தந்தை ரியாசுதீன் மற்றும் மனைவி சனா ஆகிய இருவரையும் தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. சனாவின் திருமணத்திற்குப்…

Read more

கணிதத் தேர்வில் விடை தெரியாமல் திணறிய மாணவன்… விடைத்தாளில் இருந்த அதிர்ச்சியூட்டும் விஷயம் என்ன?… வைரலாகும் புகைப்படம்..!!!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன், கணிதத் தேர்வில் வினாக்களுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக, தனது கவிதை மற்றும் உணர்ச்சிகரமான வரிகளால் விடைத்தாள் முழுவதையும் நிரப்பிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் கோலு குமார் என்ற அந்த மாணவன்,…

Read more

வங்கியிலிருந்து ரூ.1 லட்சத்தை ஆட்டைய போட்ட ‘தெரு நாய்’… சிசிடிவி கேமராவில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் மிகவும் விசித்திரமான மற்றும் நம்ப முடியாத ஒரு திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு வியாபாரி வங்கியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ஒரு மசூதி அருகே வாகனத்தை…

Read more

காதலித்ததே குத்தமா?… 19 வயது மகளைக் கொன்று காட்டில் புதைத்த கொடூர தந்தை… ஒரு சாட்சியால் அம்பலமான அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில், தன் மகள் ஒரு இளைஞனுடன் தொலைபேசியில் பேசியதால் ஆத்திரமடைந்த தந்தை ஒருவர், அவரை கொடூரமாகக் கொலை செய்து உடலை ரகசியமாக காட்டுப் பகுதியில் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்   கைர் காவல் நிலைய…

Read more

சடலத்தை எரிக்க வந்த இடத்தில் இப்படியா நடக்கணும்?.. ஆற்றில் இறங்கிய நபரை கவ்விச் சென்ற முதலை… பதறவைக்கும் திகில் வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம், கோண்டா மாவட்டத்தில் உள்ள சரயு நதிக்கரையில் நடந்த துயரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரேட்டர் நோய்டாவைச் சேர்ந்த தீபக் சர்மா என்ற 30 வயது இளைஞர், தனது மாமியார் இறுதிச் சடங்கில் பங்கேற்கச் சென்றபோது இந்தத் துயரம்…

Read more

மாமியாரின் இறுதிச் சடங்கில் நேர்ந்த மகா துயரம்… கைகழுவச் சென்ற மருமகனை உயிரோடு வேட்டையாடிய முதலை… பதற வைக்கும் பின்னணி..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள சரயு நதிக்கரையில், மனம் பதைக்க வைக்கும் ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நொய்டாவிலிருந்து தனது மாமியாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்திருந்த மருமகன் ஒருவர், சடலத்தை எரிப்பதற்கான சிதையைச் தயார் செய்துவிட்டு, கைகளைச் சுத்தம்…

Read more

கேஸ் சிலிண்டர் இனி தேவையில்லை?… வெயிலில் ஆம்லெட் போட்டு அசத்திய இளைஞர்.. நெட்டிசன்கள் மிரண்டுபோய் கமெண்ட்…!!!

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நிலவும் கடும் வெப்பத்தின் தாக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், ஒரு இளைஞர் தனது வீட்டின் மேற்கூரையில் முட்டையைச் சமைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 47 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ள தற்போதைய வெப்பநிலையில், மேற்கூரை சூடான அடுப்பு…

Read more

பள்ளிக்கு நடந்து சென்ற சிறுமி மீது திடீர் தாக்குதல்… தெருநாய்கள் செய்த வெறிச்செயல்… சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்டம் தம்புரில், ஆறு வயது சிறுமி ஒருவர் தெருநாய்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிவிகா ராஜ்புத் என்ற சிறுமி, திங்கள்கிழமை காலை பள்ளிக்குச் செல்லத் தயாராகி கோயில் ஒன்றிற்குச் சென்றபோது, அங்கு சுற்றித்திரிந்த ஐந்து…

Read more

மக்களே உஷார்! நெஞ்சே வெடிச்சிடும் போல இருக்கு… கள்ளச்சந்தையில் சிலிண்டர் வாங்கியவருக்கு நேர்ந்த கொடூரம்.. வைரல் வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டின் லிசாடி கேட் பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி ஏழை எளிய மக்கள் மிகக் கொடூரமாக ஏமாற்றப்படும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எரிவாயு சிலிண்டர் கிடைக்காமல் அலைந்து திரிந்த நபர் ஒருவர், வேறு…

Read more

“காதலை மறுத்தால் ஆசிட் வீசுவதா?”… நள்ளிரவில் கூரையை பிய்த்துக் கொண்டு வந்த எமன்.. பரேலியில் பதறவைக்கும் துயரம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள ஷேர்கர் பகுதியில், தனக்கு திருமண மறுப்பு தெரிவித்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஒரு தலைக் காதலன் கொடூரமான முறையில் அமில வீச்சு நடத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தன்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டு, அவனது திருமண…

Read more

காதலை மறுத்த பெண்ணுக்கு காதலன் கொடுத்த தண்டனை.. யார் இந்த சைக்கோ?… பற்களால் கடித்துக் குதறிய கொடூரன்… உருக வைக்கும் பின்னணி..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் ஒருதலைக் காதலால் நிகழ்ந்த ஒரு கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஒரு கிராமத்தில், பதினாறு வயது சிறுமி ஒருவரை அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் நீண்ட நாட்களாக ஒருதலையாகக் காதலித்து, தன்னைத்…

Read more

அடப்பாவமே! “கல்யாணம் பண்ணிக்க மாட்டியா?”… அந்த ஒரு வார்த்தை தான் காரணம்.. அலற அலற கடத்தப்பட்ட இளம்பெண்.. அதிர்ச்சியில் போலீஸ்…!!!

உத்தரப்பிரதேசத்தில் திருமண வரனை மறுத்த காரணத்திற்காக பெண் ஒருவர் கடத்தப்பட்டு, மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், குற்றம் சாட்டப்பட்டவர் விடுத்த திருமண கோரிக்கையை நிராகரித்ததால் இந்த கொடூர தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.…

Read more

மகன் எழுதிய அந்த ஒரு கடைசி வரி, நொடியில் உறைந்து போன பெற்றோர்… போலீசாரை அதிர வைத்த கடிதம்… விடுதி அறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

உத்தரப்பிரதேசத்தில் பி.டெக் படித்து வந்த மாணவர் ஒருவர், கல்விச் சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் விடுதி அறையில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்ட…

Read more

கட்டுமான தண்ணீர் தொட்டியில் ஏறிய மாடு… 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த காளை… வாட்ஸ்அப்பில் வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில் உள்ள கிஸ்ருவா கிராமத்தில், யாரும் எதிர்பாராத ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள மூசாஜாக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சுமார் 50 அடி உயரம் கொண்ட கட்டுமானத்தில் இருக்கும் தண்ணீர் தொட்டியின் மீது தெருவில்…

Read more

வங்கி மேலாளர் அறையில் அரங்கேறிய கூத்து… ஆபீஸ் நேரத்துல ரொமான்ஸ் பாட்டா?… நெட்டிசன்கள் கொந்தளிப்பு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கி மேலாளரின் அறையில், இளம் பெண் ஒருவர் பாலிவுட் சினிமா பாடல்களுக்கு நடனமாடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. இந்த வீடியோக்களில், பிரபலமான ஹிந்திப் பாடல்களுக்கு அந்தப் பெண்…

Read more

சிறுமியை கடத்திய கொடூரன்… “ஐயா நான் செத்தாலும் இதை செய்ய மாட்டேன்”… போலீசிடம் கதறிய கடத்தல்காரன்… உபி-யில் பரபரப்பான நிமிடங்கள்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் சிறுமி ஒருவரைக் கடத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளி, போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சூடு மோதலில் சுடப்பட்டுப் பிடிபட்டார். ரகசியத் தகவலின் அடிப்படையில் போலீசார் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தபோது, தப்பிக்க முயன்ற குற்றவாளி போலீசாரை…

Read more

தர்பூசணிக்கு பின் மேகி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தா?… மொத்த குடும்பத்தையும் படுக்கையில் தள்ளிய பகீர் சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே உள்ள மலாவ் கிராமத்தில், தர்பூசணி மற்றும் மேகி நூடுல்ஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் கடுமையான உணவு நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை மாலை 4 மணியளவில், அக்குடும்பத்தினர் முதலில்…

Read more

கல்யாண மேடையில் மணமகனைப் பார்த்ததும் அலறிய மணமகள்.. அடுத்த நிமிடம் நடந்த அதிர்ச்சி சம்பவம்… அம்பலமான உண்மை…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில், இன்ஸ்டாகிராம் காதல் வினோதமான முறையில் அடிதடியில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவேந்திர சிங் பரிமார் என்ற வாலிபருக்கும், ஒரு பெண்ணிற்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. செல்போனில்…

Read more

“யார்றா இவங்க.. கிட்ட போனா அவ்ளோதான்”… உப்-பியில் பைக்கில் வந்த கொள்ளையர்களுக்கு பெண் கொடுத்த ‘தர்ம அடி… சிதறி ஓடிய கும்பல்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஏட்டா பகுதியில், தனியாக நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பையைப் பறிக்க முயன்றனர். எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நிலைகுலையாமல், அந்தப் பெண் மிகுந்த மன உறுதியுடன் கொள்ளையர்களை எதிர்கொண்டார். மேலும்…

Read more

74 உயிர்களை பலி வாங்கிய பேய் மழை.. ஒரே ஒரு வீடியோ.. ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்த உ.பி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் வீசிய பயங்கர புயல் மற்றும் சூறாவளி பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த இயற்கை சீற்றத்திற்கு இதுவரை சுமார் 74 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பல வீடுகள் மற்றும் உடைமைகள் பலத்த சேதமடைந்துள்ளன. இந்த இக்கட்டான சூழலில், சமூக வலைதளங்களில்…

Read more

மாமியாருடன் சண்டை.. ஆத்திரத்தில் மகனின் கழுத்தை அறுத்த மருமகள்… வெறிச்செயலால் குடும்பமே சிதைந்தது… நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில், தாயே தன் மகனைப் படுகொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கீர்த்தி சிங் என்ற பெண்மணி, தனது 6 வயது மகன் பிரபு சிங்கின் கழுத்தை அறுத்து கொலை…

Read more

சில மாத காதல்.. ரத்தக் கறையில் முடிந்த சோகம்… 15 வயது சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு வாலிபரும் தற்கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் பகுதியில், ஒருதலைக் காதலால் விளைந்த கோரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசுபால் என்ற இளைஞன், 15 வயது சிறுமி ஒருவரைத் தீவிரமாகக் காதலித்து வந்த நிலையில், அவர்களுக்கிடையேயான தொலைபேசி உரையாடல் சிறுமியின் வீட்டாருக்குத் தெரியவந்தது.…

Read more

4 மணிநேரம் கதறியும் வராத ஆம்புலன்ஸ்… கட்டிலோடு ஈ-ரிக்‌ஷாவில் கொண்டு செல்லப்பட்ட நோயாளி… வைரலாகும் அதிர்ச்சி காட்சி…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில், அவசர கால ஆம்புலன்ஸ் சேவை உரிய நேரத்தில் கிடைக்காததால், காயமடைந்த நோயாளி ஒருவர் ஈ-ரிக்‌ஷாவில் கட்டிலுடன் வைத்து அழைத்துச் செல்லப்பட்ட அவலச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அக்யுயுயா கலான் கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவர் மாடியிலிருந்து தவறி…

Read more

Other Story