அடப்பாவமே! “கல்யாணம் பண்ணிக்க மாட்டியா?”… அந்த ஒரு வார்த்தை தான் காரணம்.. அலற அலற கடத்தப்பட்ட இளம்பெண்.. அதிர்ச்சியில் போலீஸ்…!!!

உத்தரப்பிரதேசத்தில் திருமண வரனை மறுத்த காரணத்திற்காக பெண் ஒருவர் கடத்தப்பட்டு, மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், குற்றம் சாட்டப்பட்டவர் விடுத்த திருமண கோரிக்கையை நிராகரித்ததால் இந்த கொடூர தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.…

Read more

Other Story