மாமியாருடன் சண்டை.. ஆத்திரத்தில் மகனின் கழுத்தை அறுத்த மருமகள்… வெறிச்செயலால் குடும்பமே சிதைந்தது… நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில், தாயே தன் மகனைப் படுகொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கீர்த்தி சிங் என்ற பெண்மணி, தனது 6 வயது மகன் பிரபு சிங்கின் கழுத்தை அறுத்து கொலை…

Read more

Other Story