வங்கியிலிருந்து ரூ.1 லட்சத்தை ஆட்டைய போட்ட ‘தெரு நாய்’… சிசிடிவி கேமராவில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் மிகவும் விசித்திரமான மற்றும் நம்ப முடியாத ஒரு திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு வியாபாரி வங்கியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ஒரு மசூதி அருகே வாகனத்தை…

Read more

Other Story