18 ஆண்டுகளாக தாயை அடிமைப்படுத்திய வெளிநாட்டு பாபாவைத் தீர்த்துக்கட்டிய மகன்… காவல்துறை விசாரணையில் அம்பலம்..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில் அதிர்ச்சியூட்டும் வகையில், 18 ஆண்டுகளாகத் தாயை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ‘வெளிநாட்டு பாபா’வை, மகன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த அந்த நபர், பல ஆண்டுகளாகத் தாய்க்குத் தாந்திரீக சிகிச்சை அளிப்பதாகக்…
Read more