4 மணிநேரம் கதறியும் வராத ஆம்புலன்ஸ்… கட்டிலோடு ஈ-ரிக்‌ஷாவில் கொண்டு செல்லப்பட்ட நோயாளி… வைரலாகும் அதிர்ச்சி காட்சி…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில், அவசர கால ஆம்புலன்ஸ் சேவை உரிய நேரத்தில் கிடைக்காததால், காயமடைந்த நோயாளி ஒருவர் ஈ-ரிக்‌ஷாவில் கட்டிலுடன் வைத்து அழைத்துச் செல்லப்பட்ட அவலச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அக்யுயுயா கலான் கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவர் மாடியிலிருந்து தவறி…

Read more

“தையல் போடாமலேயே சென்ற டாக்டர்!” – ரத்த வெள்ளத்தில் துடித்த தாய்! அரசு மருத்துவமனையில் அரங்கேறிய கொடூரம்.. விசாரணைக்கு உத்தரவு.!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அரசு மருத்துவமனையில், மனிதநேயமற்ற முறையில் அரங்கேறியுள்ள ஒரு மருத்துவ அலட்சியச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்…

Read more

“மண்வெட்டியால் அண்ணியை துண்டு துண்டாக வெட்டிய மைத்துனன்”… இரக்கமே இல்லையா?… பதறவைக்கும் பின்னணி…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் குடும்பத் தகராறு காரணமாக மைத்துனன் ஒருவன், தனது கர்ப்பிணி அண்ணி என்றும் பாராமல் மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்துள்ள கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சஹாரன்பூர் மாவட்டம் நாநௌதா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஒரு…

Read more

“மதரசாவிற்கு வந்த பாகிஸ்தான் மின்விசிறிகள்”… கொதித்தெழுந்த மக்கள்.. முடுக்கிவிடப்பட்ட விசாரணை… என்ன நடக்கிறது குஷிநகரில்…?

சவூதி அரேபியாவிலிருந்து நன்கொடையாக வழங்கப்பட்ட பாகிஸ்தான்’ முத்திரை கொண்ட மின்விசிறிகள் குஷிநகரில் உள்ள ஒரு மதரசாவில் கண்டறியப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு மதரசாவிற்கு சவூதி அரேபியாவிலிருந்து சில பொருட்கள் உதவியாக வந்துள்ளன.…

Read more

ஸ்கூட்டரில் வந்து சில்மிஷம் செய்த பிலால்.. வீடியோ ஆதாரத்தை வைத்து அலேக்காக தூக்கிய போலீஸ்.. மீரட்டில் பரபரப்பு…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த வளரிளம் பெண் ஒருவரிடம் ஸ்கூட்டரில் வந்த நபர் அநாகரீகமாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீரட்டின் ரயில்வே சாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.…

Read more

“மாவட்ட ஆட்சியர் மாமா, தயவுசெய்து எங்கள் சாலையைச் சரிசெய்யுங்கள்”… என்னது.. குட்டி பொண்ணு சொன்னதுக்கே ரோடு ரெடி ஆயிடுச்சா?… வைரலாகும் ‘DM Uncle’ வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முதலாம் வகுப்பு மாணவன் ஒருவன், தனது பகுதியில் குண்டும் குழியுமாக இருந்த சாலையைச் சரிசெய்யக் கோரி சமூக வலைதளத்தில் விடுத்த வேண்டுகோள் பெரும் வைரலானது. “மாவட்ட ஆட்சியர் மாமா, தயவுசெய்து எங்கள் சாலையைச் சரிசெய்யுங்கள்” என்று அந்தச்…

Read more

பெண்களின் ‘நெருக்கமான’ நட்பு.. சந்தேகப்பட்ட கணவர்கள்… போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் ரகசியம்.. உலுக்கும் உண்மை சம்பவம்..!!!

உத்தரப்பிரதேசத்தில் இரு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட அதீத நட்பு, அவர்களது திருமண வாழ்க்கையில் பெரும் புயலை ஏற்படுத்தியதோடு, இறுதியில் ஒரு கொலை வழக்கிலும் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நீண்டகால தோழிகளான இவர்கள் இருவரும் எப்போதும் இணைந்தே இருந்ததால், இவர்களது…

Read more

5 கொலைகள்.. ஒரு என்கவுண்டர்… நடுங்க வைத்த குற்றவாளியின் கடைசி நிமிடங்கள்… போலீசாரின் அதிரடி ஆக்ஷன்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் மற்றும் அவர்களது தாயைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளி ஆமிர், காவல்துறையினரின் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நபர் மீது கொலை மற்றும்…

Read more

3 கொலைகள்… 50,000 ரூபாய் பரிசு… இறுதியில் என்கவுன்டரில் முடிந்த பிறந்தநாள் பார்ட்டி… ஒரு நிமிடம் கோபப்பட்டதால் பறிபோன 3 உயிர்கள்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாகர் பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சாதாரணத் தகராறு, மூன்று பேரின் உயிரைப் பறித்த கொடூர சம்பவமாக மாறியுள்ளது. கடந்த ஏப்ரல் 25-ம் தேதி இரவு, ஜீத்து சைனி என்பவரின் பிறந்தநாள் விழாவில் அவரது நண்பர்கள் சிலர்…

Read more

புதுப்பெண் வீட்டிற்குள் நுழைய முடியாதபடி ‘சீல்’ வைத்த சித்தப்பா… ஒரு பத்திரிக்கை வைக்காதது குத்தமா?… அதிர்ச்சியில் உறைந்த ஊர் மக்கள்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜாலோன் மாவட்டத்தில், திருமண அழைப்பிதழ் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த ஒரு நபர், தனது உறவினரின் வீட்டு வாசலை வெல்டிங் மெஷின் மூலம் இரும்புத் தூண்களைக் கொண்டு சீல் வைத்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. மணமகன் வீட்டார் திருமண ஊர்வலத்தை முடித்துவிட்டு…

Read more

“சம்பளம் கேட்டதற்காக ஒரு பெண்ணை இவ்வாறு மனிதாபிமானமற்ற முறையில் தாக்குவது கண்டிக்கத்தக்கது”… பரேலியில் பயங்கரம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் வீட்டு வேலை செய்ததற்கான நிலுவை ஊதியத்தைக் கேட்கச் சென்ற பெண் ஒருவர், வீட்டு உரிமையாளரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக வழங்கப்படாத சம்பளத்தைப் பெற்று வருவதற்காக அந்தப் பெண் தனது தாயுடன்…

Read more

நண்பர்கள் என்று கூட பார்க்காமல் ரத்த வெறி.. ஒரே ஒரு கேக் துண்டு செய்த விபரீதம்… உத்தரப்பிரதேசத்தில் பயங்கரம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது முகத்தில் கேக் பூசிய விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில், தனது நண்பர்கள் மூவரைக் கொடூரமாகக் கொலை செய்த முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற…

Read more

“நிச்சயதார்த்தம் முடிந்து கல்யாண வேலைகள் நடந்த நிலையில் அதிரடி கைது”… அமைச்சர் வீட்டு மருமகன் கனவு சுக்குநூறானது… ஒரு லஞ்சத்தால் முடிந்த கதை…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட ஒரு காவல் உதவி ஆய்வாளரின் திருமணம் பாதியிலேயே நின்றுபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீரட்டின் பல்லவபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சத்ரபால் சிங் என்ற…

Read more

“அம்மா கூப்பிடுறாங்க”… தெரிந்தவர் சொன்ன ஒற்றை வார்த்தை… பைக்கில் அழைத்துச் சென்று காட்டில் நடந்த கொடூரம்.. ஊரையே உலுக்கிய அந்த 1 மணி நேர பயங்கரம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மனிதாபிமானமற்ற முறையில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிற்கு தெரிந்த நபர் ஒருவர், “உன் அம்மா உன்னை அழைக்கிறார்” என்று கூறி ஆசை வார்த்தை காட்டி அவரைத் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.…

Read more

“ஒரே ஒரு துண்டு கேக்… மூன்று உயிர்கள் பலி”… துப்பாக்கிச் சூட்டில் முடிந்த பிறந்தநாள் விழா… உத்தப்பிரதேசத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாஹர் பகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சிறு தகராறு, மூன்று இளைஞர்களின் கொலையில் முடிந்துள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. குர்ஜா நகர் பகுதியில் உள்ள உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் ஜீது சைனி என்பவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.…

Read more

திருமணமான 4 ஆண்டுகளில் முடிந்த காதல் கதை… மனைவியையும் மாமியாரையும் தீர்த்துக்கட்டிய சைக்கோ கணவன்… ரத்த வெள்ளத்தில் மிதந்த குடும்பம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தில் உள்ள பச்சாய்பூர் கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக மருமகன் ஒருவர் தனது மனைவி மற்றும் மாமியாரைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமித் குப்தா என்ற அந்த நபர், கடந்த 2022-ஆம்…

Read more

“ஆட்டம் பாட்டம்.. இறுதியில் ரத்தக் களறி”… நண்பனின் முகத்தில் கேக் பூசியது ஒரு குத்தமா?… துப்பாக்கிச் சூட்டில் முடிந்த பிறந்தநாள் விழா.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் உள்ள குர்ஜா பகுதியில், உடற்பயிற்சிக் கூடத்தில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டம் பெரும் வன்முறையாக மாறி, மூன்று இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஒருவரின் முகத்தில் கேக் பூசுவது தொடர்பாக நண்பர்களுக்கு…

Read more

பாட்டியின் ஆசிர்வாதம் வாங்குவது போல் நடித்து அரங்கேறிய துப்பாக்கிச் சூடு… சிறுமியின் அலறல் சத்தத்தில் அதிர்ந்த ஊர்… பதறவைக்கும் காட்சி…!!!

உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் மனதை உலுக்கும் ஒரு கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டின் கதவைத் தட்டிய மர்ம நபர்கள், அங்கு வசித்து வந்த ஒரு முதிய பெண்மணியின் கால்களைத் தொட்டு வணங்குவது போல நடித்து, திடீரென அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.…

Read more

தந்தை என்றும் பாராமல் தீர்த்துக்கட்டிய குடும்பம்… மகளின் திருமண ஆசை இப்படியா முடிய வேண்டும்?… நள்ளிரவில் அரங்கேறிய பயங்கரம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில், போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையான ஒரு நபர் தனது மகளின் திருமணத்திற்காகச் சேர்த்து வைக்கப்பட்டிருந்த பணத்தை வீணாக்குவதைத் தடுப்பதற்காக, அவரது குடும்ப உறுப்பினர்களே ஒன்றிணைந்து அவரைக் கொலை செய்துள்ள கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் உயிரிழந்த நபர்…

Read more

ஆசை ஆசையாய் வாங்கிய ஷூ.. ரத்த வெள்ளத்தில் முடிந்த சிறுவர்களின் சண்டை… கத்தரிக்கோலால் தம்பியை சரித்த அண்ணன்… உபி-யில் நடந்த பயங்கரம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில், புதிய காலணிகளை அணிவது தொடர்பாக ஏற்பட்ட சிறு தகராறு ஒரு கோரமான கொலையில் முடிந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. சௌமுகா நௌகா டோலா கிராமத்தைச் சேர்ந்த சூரஜ் ஷர்மா என்ற சிறுவன், ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட…

Read more

நான் சாகப்போகிறேன், என் மகள்களையும் கூட்டிச் செல்கிறேன்’… மனைவியிடம் தந்தை சொன்ன அந்த கடைசி வார்த்தைகள்… வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், பொருளாதார நெருக்கடி மற்றும் குடும்பத் தகராறு காரணமாகத் தந்தை ஒருவரே தனது இரண்டு இரட்டைப் பெண் குழந்தைகளைக் கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட சசி ரஞ்சன் மிஸ்ரா, தனது தாயின் மறைவுக்குப் பிறகு…

Read more

நீதிமன்றம் தரவில்லை.. நான் தருகிறேன் நீதி… மகனின் கொலையாளியை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தந்தை.. உபி-யை உலுக்கிய சம்பவம்…!!!

உத்தரப்பிரதேசத்தில் தனது மகனைக் கொன்ற நபரை, விபத்து போலச் சித்தரித்து ஒரு தந்தை பழிவாங்கியுள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மகனைப் படுகொலை செய்த நபர் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த அந்தத் தந்தை, மிகக்…

Read more

டேட்டிங் ஆப்-பில் வந்த ‘பேபி’… 69 வயதில் காதல் ஆசை… இளம் பெண்ணை சந்திக்கச் சென்ற முதியவருக்கு நேர்ந்த கதி… பகீர் சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில், 69 வயது முதியவர் ஒருவர் டேட்டிங் செயலி மூலம் ‘ஹனி டிராப்’ வலையில் சிக்கி பெரும் தொகையை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீரேந்திர பட்நாகர் என்ற அந்த முதியவர், ஒரு செயலியில் இளம்பெண் ஒருவரின் போலித்…

Read more

ஒரே மண்டபம், ஒரே மணப்பெண்… ஆனா ரெண்டு மாப்பிள்ளை… கடைசியில் பெண்ணுக்குக் கிடைத்த ட்விஸ்ட்… உ.பி-யில் அரங்கேறிய விசித்திரம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில், ஒரே பெண்ணைத் திருமணம் செய்ய இரண்டு மாப்பிள்ளைகள் மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்ரோகாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, மொராதாபாத்தைச் சேர்ந்த உறவினர் ஒருவருடன் முதலில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், குடும்பக்…

Read more

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் எங்கே?… பள்ளி முடிந்தும் வீடு திரும்பாத மர்மம்.. ஊரே திரண்டு தேடுதல் வேட்டை…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் சந்தௌலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் பள்ளிக்குச் சென்றவர்கள் வீடு திரும்பாமல் காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சந்தௌலி மாவட்டத்தின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த இந்தச் சிறுவர்கள், வழக்கம்போல காலையில் பள்ளிக்குச்…

Read more

ஒரே மேடை, ஒரு மணப்பெண்… கல்யாண மண்டபத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரு மாப்பிள்ளைகள்… மணப்பெண் சொன்ன ஒற்றை வார்த்தையில் மாறிய தலைவிதி..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் ஒரே பெண்ணைத் திருமணம் செய்ய இரண்டு மணமகன்கள் தங்கள் உறவினர்களுடன் ஒரே நேரத்தில் மண்டபத்திற்கு வந்த விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. முதலில் முராதாபாத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் அந்தப் பெண்ணிற்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால், திருமணத்திற்குச் சில…

Read more

சந்தோஷமாக நடந்த விசேஷத்தில் நேர்ந்த பயங்கரம்… லிஃப்ட் கொடுத்த மரண அடி… மணமகனின் தம்பி உயிர் தப்பினாரா?… அலறிய உறவினர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பாபு பூர்வா பகுதியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, எதிர்பாராத விதமாக மின்தூக்கி அறுந்து விழுந்ததில் மணமகனின் சகோதரர் படுகாயமடைந்தார். அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் வலீமா விருந்து நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது,…

Read more

வெறும் 14 நாட்களில் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட இந்தியப் பெண்… யார் இந்த ‘சைக்கிள் ராணி’?… மெய்சிலிர்க்க வைக்கும் பயணம்…!!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், எவரெஸ்ட் சிகரத்தின் அடிவார முகாமுக்கு வெறும் 14 நாட்களில் சைக்கிளில் சென்று இந்திய அளவில் புதிய வரலாறு படைத்துள்ளார். இந்தப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை அவர்…

Read more

கல்யாணம் முடிஞ்சது, ஆனா பொண்ணை அனுப்ப முடியாது… இப்படியும் ஒரு தந்தையா?… மணமகனை கலங்க வைத்த மாமனார்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் நபர் ஒருவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் ஒரே நாளில் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டு, தந்தை முன்னிலையிலேயே முறைப்படி திருமணச்…

Read more

ஒரே ஒரு கண்டிப்பு.. ஒரு நிமிடம் யோசிக்காமல் இளம்பெண் செய்த காரியம்… வருங்கால கணவரிடம் பேசியதுதான் காரணமா?… பதறவைக்கும் சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கவுஷாம்பி மாவட்டத்தில், வருங்கால கணவருடன் அடிக்கடி செல்போனில் பேசியதைக் கண்டித்த தாயின் செயலால் மனமுடைந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 18 வயதான லட்சுமி என்ற அந்தப் பெண்ணிற்கு, வருகிற…

Read more

“என் மகள் இனி சுதந்திரப் பறவை”… மகளின் விவாகரத்தை மேளதாளத்துடன் கொண்டாடிய தந்தை … நீதிமன்றமே ஸ்தம்பித்த அந்த 10 நிமிடங்கள்…!!!

மேரட் நகரில் மகளின் விவாகரத்து கிடைத்ததை ஒரு தந்தை மேளதாளங்கள் மற்றும் இனிப்புகளுடன் கொண்டாடிய நெகிழ்ச்சியான மற்றும் வித்தியாசமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வழக்கமாக விவாகரத்து என்பது ஒரு சோகமான நிகழ்வாகப் பார்க்கப்படும் நிலையில், தனது மகள் ஒரு…

Read more

ஒரே ஒரு சடங்கால் நின்ற திருமணம்… “இப்படிப்பட்டவனுக்கு என் பொண்ணு வேண்டாம்”… மேடையிலேயே மாப்பிள்ளைக்கு அதிர்ச்சி கொடுத்த பெண் வீட்டார்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் அருகே உள்ள தாக்கூர்வாரா கிராமத்தில், திருமணச் சடங்கின் போது ஏற்பட்ட சிறிய மனக்கசப்பால் ஒரு திருமணம் பாதியிலேயே நின்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 2-ம் தேதி நடைபெற்ற இந்த திருமணத்தில், ‘சலாமி’ எனும் ஒரு சடங்கின்…

Read more

பெற்றோர்கள் செய்த ஒரு தவறு… இன்று பிணவறையில் இந்த இளம் ஜோடி… ரயில் தண்டவாளத்தில் சிதறிய காதல் கனவுகள்… அதிரவைக்கும் தகவல்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில், காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் மனமுடைந்த இளம் காதல் ஜோடி, ஓடும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞரும் இளம்பெண்ணும் தீவிரமாகக் காதலித்து வந்த…

Read more

பயங்கரம்… தொழிலாளியின் மனைவி மற்றும் மகளை அறைக்கு அழைத்த செங்கல் சூளை உரிமையாளர் – குடும்பத்தின் மானத்தைக் காக்கப் போராடிய தொழிலாளி சுட்டுக்கொலை…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மனிதநேயமற்ற முறையில் நடந்துள்ள ஒரு கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு செங்கல் சூளை உரிமையாளர், அங்கு பணிபுரியும் தொழிலாளியின் மனைவி மற்றும் மகளை நள்ளிரவில் தனது அறைக்கு வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும் சூளை உரிமையாளரின் இந்த…

Read more

ஒரு ரூபா ரெண்டு ரூபா இல்ல.. அப்படியே 10 கோடி ரூபாய்… பேங்க் அக்கவுண்ட்டை பார்த்து பதறிய பெண்.. பின்னணி என்ன..?

உத்தரப்பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மனைவியான ரீதா என்பவரது வங்கிக் கணக்கில், எதிர்பாராத விதமாக சுமார் 10 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டது. தனது வங்கி இருப்பைச் சரிபார்க்க ஏடிஎம் சென்றபோது, கணக்கில் இவ்வளவு பெரிய தொகை…

Read more

“எனக்கு யாரும் இல்ல சார்”… விடைத்தாளில் மாணவர் எழுதிய உருக்கமான கடிதம்… பாஸ் போட சொல்லி கதறிய மாணவன் – வைரலாகும் உபி விடைத்தாள்..!!!

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் போது, மாணவர் ஒருவர் விடைத்தாளில் எழுதியுள்ள உருக்கமான வேண்டுகோள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த மாணவர் தனது விடைத்தாளில், “ஐயா, எனக்குத் தாயும் இல்லை, தந்தையும் இல்லை. நீங்களே…

Read more

சாக்லேட் ஆசை காட்டி 4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… பெற்றோர்களே உஷார்!.. உலுக்கிய போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்… உ.பியில் உறைந்து போன மக்கள்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் நான்கு வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நந்தகிராம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகளான அந்தச் சிறுமி, வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது,…

Read more

ரூ. 1.60 லட்சம் கரண்ட் பில்… பார்த்த அடுத்த நொடியே பறிபோன உயிர்… அதிகாரிகளின் அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம் – அதிர்ச்சியில் டீக்கடைக்காரர் மரணம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவாவில் மின்சாரக் கட்டண அதிர்ச்சியால் ஏழை தேநீர் விற்பனையாளர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சிறிய தேநீர்க் கடை நடத்தி வந்த அந்த முதியவருக்கு, வழக்கத்திற்கு மாறாக ரூ. 1.60 லட்சம்…

Read more

உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு, உயிரை விட்ட வாலிபர்… ஆபத்தான வீரிய மாத்திரை… மருத்துவமனையில் பிணமாக விட்டு ஓடிய காதலி… வெளியான பகீர் வீடியோ..!!!

உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வீரியத்தை அதிகரிக்கும் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்ட வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த அந்த இளைஞர், தனது தோழியுடன் தங்கியிருந்தபோது இந்த மாத்திரைகளை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் சிறிது நேரத்திலேயே…

Read more

சிறுவர்களா இப்படி?… கோதுமை வயலில் 4-ஆம் வகுப்பு சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – சிறுவர்களைத் தேடும் போலீஸ்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 9 வயது சிறுமி இரு சிறுவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சிகந்தரா கிராமத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி, கடந்த வெள்ளிக்கிழமை மதியம் கால்நடைகளுக்குப் புல் அறுப்பதற்காக அருகில் உள்ள வயல்வெளிக்குச் சென்றுள்ளார்.…

Read more

கல்யாண வீடா இல்ல போர்க்களமா?… டிஜே-வை நிறுத்தச் சொன்னதால் வெடித்த பயங்கர மோதல்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், சடங்குகள் செய்வதற்காக டிஜே இசையை நிறுத்துமாறு பெண் வீட்டார் கோரியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாப்பிள்ளை தரப்பினர், பெண் வீட்டாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தச் சிறிய தகராறு சில நிமிடங்களிலேயே பெரும் கலவரமாக மாறியது.…

Read more

அதிகாரிகளின் மெத்தனமா, மக்களின் அறியாமையா?… சாக்கடை ஓரத்து இனிப்புக்கு இவ்வளவு ஆசையா?… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு இனிப்புக்கடையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையின் போது கைப்பற்றப்பட்ட கலப்பட இனிப்புகளை பொதுமக்கள் குப்பைத் தொட்டியிலிருந்து போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் ஹோலி…

Read more

மருத்துவமனையா? சித்திரவதை கூடமா?… தமிழகத்தை உலுக்கும் எய்ம்ஸ் பெண் மருத்துவர் மீதான தாக்குதலில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவருக்கு, அங்குள்ள மூத்த மருத்துவர் பாலியல் தொல்லை மற்றும் இனரீதியான துன்புறுத்தல் அளித்ததாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட…

Read more

“காட்டுக்கு கூட்டிட்டு போய் இப்படியா?” – திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை ஏமாற்றிய வனத்துறை அதிகாரி…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில், இளம்பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய வனத்துறை அதிகாரி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உக்ரசென் குமார் ஜெய்ஸ்வால் என்ற அந்த அதிகாரி, ராஸ்ரா பகுதியைச் சேர்ந்த 33 வயது இளம்பெண்ணிடம் நெருக்கமான…

Read more

பகீர்: தேர்வு மையத்தில் திடீர் பரபரப்பு… மாணவன் மயங்கி விழுந்த 10 நிமிடத்தில் நடந்தது என்ன?…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த் நகரில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சில்கியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பப்னி கிராமத்தைச் சேர்ந்த ரவி யாதவ் என்ற மாணவர், புதன்கிழமை அன்று…

Read more

என் புருஷனை விடுடி – காதலியின் முடியை பிடித்து இழுத்த மனைவி… நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!!

இந்தச் செய்தி ஒரு மருத்துவர் தனது மனைவியிடம் கையும் களவுமாகப் பிடிபட்ட ஒரு பரபரப்பான சம்பவத்தைப் பற்றியது. உத்தரப்பிரதேசத்தின் மீரட் பகுதியில் நடந்த இந்த நிகழ்வில், ஒரு பெண் மருத்துவரான மனைவி, தனது கணவர் வேறொரு பெண்ணுடன் காரில் செல்வதைக் கண்டு…

Read more

இந்து கோவிலில் சாமி தரிசனம் செய்த முஸ்லிம் எம்எல்ஏ…! கோமியம் தெளித்து சுத்தப்படுத்திய நபர்கள்… இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் மார்க்காபூர் பகுதியில் உள்ள ஒரு புகழ்பெற்ற கோவிலுக்கு, உள்ளூர் முஸ்லீம் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சமீபத்தில் சென்று வழிபாடு நடத்தினார். மத நல்லிணக்கத்தைப் பேணும் நோக்கில் அவர் அங்கு சென்றதாகக் கூறப்படும் நிலையில், அவர் அங்கிருந்து சென்ற பிறகு…

Read more

மனிதர்களுக்குக் கூட இப்படியொரு பர்த்டே நடந்திருக்காது… ஆடுகளுக்கு கார்டு அடித்து பிறந்தநாள்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோயில் ஆடுகளுக்கு நடத்தப்பட்ட ஒரு பிரம்மாண்ட பிறந்தநாள் விழா தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆடுகளின் உரிமையாளர் தனது செல்லப்பிராணிகள் மீது கொண்ட அளவற்ற பாசத்தினால், மனிதர்களுக்கு நிகராக “ராயல்” முறையில் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு…

Read more

இது என்ன அராஜகம்?… புது ரோட்டில் இப்படியா செய்வாங்க? – வைரலாகும் பிரமுகரின் அட்டகாச வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஔரையா மாவட்டத்தில் சமாஜ்வாதி கட்சி பிரமுகர் ஒருவரின் பொறுப்பற்ற செயல் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எர்வகத்ரா பிளாக்கிற்கு உட்பட்ட ராம்பூர் காஸ் கிராமத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் நிதி மூலம் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.…

Read more

பகீர்: டவர் மேல ஏறி நின்னு என்ன கேட்டார் தெரியுமா?… வீடியோவில் சிக்கிய கடைசி நொடிகள்… பதறவைக்கும் காட்சி…!!!

உத்தரப்பிரதேசத்தில் வினோதமான, அதே சமயம் சோகமான ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கன்னோஜ் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்து வைக்கக்கோரி கிராமத்திலுள்ள உயரமான செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். நீண்ட நேரம் கோபுரத்தின்…

Read more

Other Story