பிஞ்சு கைகளில் புத்தகங்களுக்கு பதில் பாத்திரங்கள்… மாணவர்களை வேலைக்காரர்களாக மாற்றிய அவலம்… வைரலாகும் வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில், மதிய உணவிற்குப் பிறகு மாணவர்கள் வரிசையில் நின்று தங்களது தட்டுகளைத் தாங்களே கழுவும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கல்வி கற்க வேண்டிய…

Read more

112-க்கு போன் செய்த பொதுமக்களுக்கே ‘தண்ணி’ காட்டிய காவலர்கள்… போலீசா? இல்லை குடிகாரர்களா?… வீடியோ வைரலானதும் நடந்த அதிரடி நடவடிக்கை…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜாலான் மாவட்டத்தின் கொச் பகுதியில் குடிகாரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தடுக்க அப்பகுதி மக்கள் அவசர உதவி எண்ணான 112-க்கு அழைப்பு விடுத்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரைக் கண்டு பொதுமக்கள் நிம்மதியடைவதற்குள், அங்கு…

Read more

அடே இப்படியுமா… தந்தூரி ரொட்டியில் எச்சில் துப்பிய ஊழியர்… அரங்கேறிய அருவருப்பான செயல்… போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் உணவகம் ஒன்றில் பணிபுரியும் தொழிலாளி, ரொட்டிகள் தயாரிக்கும் போது அதில் எச்சில் துப்பிய அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஒரு ஹோட்டலில் தந்தூரி அடுப்பில் ரொட்டிகளைச் சுடும் நபர், ஒவ்வொரு…

Read more

நம்ப வைத்து கழுத்தறுத்த காதலன்… பெண்ணை ஹோட்டல்களுக்கு ஏலம் விட்ட கொடூரன்… காதலனா? காம கொடூரனா?… பின்னணியில் இருக்கும் பெரிய நெட்வொர்க்… அம்பலமான அதிர்ச்சித் தகவல்கள்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் காதலனே ஒரு இளம்பெண்ணை ஏமாற்றி கடத்தி, பல்வேறு நகரங்களில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் ஸ்பா மையங்களுக்கு விற்றுள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தப் பெண் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், அவர் திட்டமிட்டபடி…

Read more

ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்… மனைவியின் வெறிச்செயலால் பேசும் திறனை இழந்த கணவன்… மது, சிகரெட், சோஷியல் மீடியா… பின்னணியில் மாமியார் உடைத்த பகீர் உண்மைகள்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நிகழ்ந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், சமூக வலைதள மோகத்தின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ரிலீஸ் செய்வதில் அதீத ஆர்வம் கொண்ட ஒரு பெண், தனது கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து அவரது நாவைக் கடித்துத்…

Read more

செல்ஃபி எடுக்க வந்த நபரால் கடுப்பான ரிங்கு சிங்கின் காதலி… பொது இடத்தில் எல்லை மீறிய தொண்டர்.. பொறுமை இழந்த எம்.பி பிரியா சரோஜ்… அதிர வைக்கும் வீடியோ காட்சி…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில், சமாஜ்வாடி கட்சி எம்.பி பிரியா சரோஜ் மற்றும் அவரது வருங்கால கணவர் ரிங்கு சிங் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வின் போது, கட்சி ஆதரவாளர் ஒருவர் செல்ஃபி எடுப்பதற்காக எம்.பி பிரியா…

Read more

காய்ச்சல் வந்தாலே கை கால் முடங்குகிறதா?… யார் இந்த ‘மர்ம வில்லன்’?… உடல் மட்டுமல்ல, மூளையும் பாதிக்கப்படுகிறதா?… மருத்துவ உலகையே அதிரவைத்த வினோத நோய்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூரில் பரவி வரும் ஒரு மர்மமான நோய் குறித்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள குழந்தைகளுக்கு முதலில் கடுமையான காய்ச்சல் ஏற்படுகிறது, அதன் தொடர்ச்சியாக அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஊனமடையும் அவலநிலை உருவாகி வருகிறது. இந்த…

Read more

சந்தேகத்தால் ரத்தக் காடான மாந்தோப்பு… உறவா? பகையா?.. ஒரே நாளில் தீர்த்துக்கட்டிய இளைஞன்… சரணடைந்த கொலையாளி பதைபதைக்கும் பின்னணி…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேப்பூர் மாவட்டத்திலுள்ள ஹஸ்வா பகுதியில் கள்ளக்காதல் சந்தேகத்தால் அரங்கேறிய இரட்டைக் கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த தில்தார் என்ற இளைஞன், தனது நண்பன் பைசான் என்பவருக்கும் தனது அண்ணி ஜிக்ரா பிரவீனுக்கும் இடையே…

Read more

சொந்த மகனைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற தாய்… மகனா? காதலனா?… நீதிமன்றம் கொடுத்த மரண அடி… வெளியான பகீர் பின்னணி…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் குர்தல் கிராமத்தில், தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனைக் கொலை செய்த தாய்க்கும் அவரது காதலனுக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி முனேஷ் தேவி என்ற பெண், தனது…

Read more

பெண்ணைச் சீரழித்து வீடியோவை முகநூலில் பதிவிட்ட கொடூரன்… யார் இந்த காம பிசாசு?… போலீசார் அதிரடி கைது… வைரலாகும் அடுத்தடுத்து பின்னணி..!!!

உத்தரப்பிரதேசத்தில் பெண்ணைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து, அதுகுறித்த வீடியோக்களை முகநூலில் வெளியிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட நபரை விரைந்து தேடி வந்த போலீசார்,…

Read more

இந்துப் பெண்ணை ஹிஜாப் அணியச் சொல்லி நெருக்கடி கொடுத்த நண்பர்கள்… மௌனம் கலைக்குமா காவல்துறை?… வைரலாகும் வீடியோவின் பின்னணி…!!!

உத்தரப்பிரதேசத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் காட்சிகளை நினைவுபடுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு கல்லூரியில் பயிலும் இந்து மாணவி ஒருவரை, அவரது தோழிகளான முஸ்லிம் மாணவிகள் சிலர் வலுக்கட்டாயமாக ஹிஜாப் அணிய வற்புறுத்தியுள்ளனர். இது தொடர்பான…

Read more

ஆக்சிஜன் பைப் அருகே எலிகளின் ‘ஆட்டம்… நிஜமாகவே இது மருத்துவமனைதானா?… மரண பயத்தில் நோயாளிகள்… சமூக வலைதளங்களில் கொந்தளிப்பு… அதிரவைக்கும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நோயாளிகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், ஆக்சிஜன் குழாய்களுக்கு அருகே எலிகள் சுதந்திரமாக உலா வரும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு…

Read more

ஆஞ்சநேயர் கோவிலில் நாய் செய்யும் பிரதட்சணம்… கால பைரவரே நேரில் வந்துவிட்டாரா?… வாயில்லா ஜீவனின் அபூர்வ பக்தி.. மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்டம் நந்த்பூர் கிராமத்தில் உள்ள ஒரு பழமையான அனுமன் கோவிலில், கடந்த 48 மணி நேரத்திற்கும் மேலாக நாய் ஒன்று தொடர்ந்து அனுமன் சிலையைச் சுற்றி வந்து (பிரதட்சணம்) வழிபாடு நடத்தி வரும் அதிசயம் நிகழ்ந்து வருகிறது.…

Read more

ஜாக்கெட்டில் ஒளிந்திருந்த எமன்… பாம்புடன் சிகிச்சைக்கு வந்த நபரின் துணிச்சல்… நோயாளிக்கு டாக்டர்கள் போட்ட விசித்திர நிபந்தனை…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில், பாம்பு கடித்த நபர் ஒருவர் அந்தப் பாம்பையே தனது ஜாக்கெட்டிற்குள் சுருட்டி எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னை கடித்தது எந்த வகையான பாம்பு என்பதை மருத்துவர்களுக்குத் துல்லியமாகக் காட்டினால் மட்டுமே…

Read more

12 நாய் குட்டிகளை துடிக்கத் துடிக்க கொன்ற முதியவர்… வழக்கு பதியக்கூட மறுத்த போலீஸ்… வாயில்லாப் பூச்சிகளை வேட்டையாடிய கொடூரன், வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், முதியவர் ஒருவர் 12 நாய் குட்டிகளை மிகக் கொடூரமான முறையில் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகாரைப் பதிவு செய்ய உள்ளூர் காவல் துறையினர் முதலில் தயக்கம் காட்டியதாகக் கூறப்படுகிறது. விலங்கு…

Read more

மூடநம்பிக்கையால் பறிபோன உயிர்… 10 வயது சிறுவனை பலி கொடுத்த உறவினருக்கு மரண தண்டனை… நரபலி கொடுத்தது ஏன்?… அதிர்ச்சியில் உறைந்த நீதிமன்றம்…!!!

உத்தரப்பிரதேசத்தில் மூடநம்பிக்கையின் காரணமாக 10 வயது சிறுவனை நரபலி கொடுத்த உறவினருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. பஹ்ரைச் மாவட்டத்தைச் சேர்ந்த அனூப் குமார் வர்மா என்பவர், தனது மகனின் தொடர் உடல்நலக்குறைவை குணப்படுத்த மாந்திரீகன் ஒருவரை நாடியுள்ளார்.…

Read more

அயோத்தி ராமர் கோயிலைச் சுற்றி 15 கி.மீ-க்கு அசைவம் கிடையாது… பக்தர்களுக்கு குட் நியூஸ்… ஆன்லைன் டெலிவரிக்கும் செக்… வைரலாகும் யோகி அரசின் தகவல்கள்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலைச் சுற்றியுள்ள புனிதத்தன்மையை நிலைநாட்ட, கோயில் அமைந்துள்ள பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 15 கிலோமீட்டர் சுற்றளவிற்கு அசைவ உணவுகளுக்கு அம்மாநில அரசு அதிரடித் தடை விதித்துள்ளது. மேலும் ஆன்லைன் உணவு விநியோகத் தளங்கள் மூலம்…

Read more

நிம்மதி முக்கியம் பிகிலு… மனைவியின் கள்ளக்காதல்… காதலனுடன் கல்யாணம் செய்து வைத்த கணவன்… இரண்டு குழந்தைகள் என்ன ஆனது?…. வைரலாகும் ட்விஸ்ட் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பெண் ஒருவர், ‘சோட்டு’ என்ற இளைஞருடன் காதல் வயப்பட்டார். இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்குத் தெரியவந்தபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பெண் தனது கணவர் மற்றும் குழந்தைகளைப் பிரிந்து, தனது காதலனுடன்…

Read more

கொலை மிரட்டல் புகாரால் அதிரும் சர்ச்சை… யூடியூப் பிரபலம் செய்தது சதியா?… காவல் நிலையத்தில் கதறி அழுத நபர்… அதிரவைக்கும் பின்னணி…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஷதாப் ஜகாதி, “10 ரூபாய் பிஸ்கட்” என்ற வசனத்தின் மூலம் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். தற்போது அவர் ஒரு கடுமையான சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவருடன் இணைந்து வீடியோக்களில் நடிக்கும் பெண் கலைஞரின்…

Read more

ஆல்டோ கார் மேல டான்ஸ்… ஒரே ஒரு வீடியோ, 67,000 அபராதம்… போலீஸ் வைத்த செக் வைரலாகும் நியூர் ஸ்பெஷல் சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, மது போதையில் ஆறு இளைஞர்கள் செய்த ரகளை சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 31-ஆம் தேதி இரவு ஒரு நெடுஞ்சாலையில் சென்ற ஆல்டோ காரின் மேற்கூரை மீது ஏறி நின்றபடி,…

Read more

பக்தி வேஷம், பகீர் திருட்டு… கடவுளுக்கே கண்ணாடியைத் திருப்புன கதையா?… கோவிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… வைரலாகும் சிசிடிவியில் சிக்கிய வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தின் கிரீன் காலனி பகுதியில் உள்ள ஒரு சிவன் கோவிலில் நடந்த துணிச்சலான திருட்டுச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள அந்தக் காட்சியில், பக்தரைப் போல வேடமிட்டு கோவிலுக்குள் நுழையும்…

Read more

ஒரே ஒரு பிளாஸ்டிக் குண்டு… சிதைந்த விழித்திரை… பொம்மை ஒரு ‘எமன்’ தெரியுமா?… விளையாட்டு வினையாகிப் போனது… அதிர்ச்சியில் ஆழ்த்தும் சிறுவர்களின் நிலமை…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காஜிப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ‘கார்பைன் துப்பாக்கி’  பொம்மைகளால் விளையாடிய சுமார் 65 சிறுவர்கள் தங்கள் கண்பார்வையை இழந்துள்ள அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது. இந்தப் பொம்மைகளில் இருந்து அதிவேகமாக வெளிவரும் பிளாஸ்டிக் குண்டுகள் நேரடியாகக் கண்களில் பாய்ந்ததால்,…

Read more

சிறுமியை சீரழித்த காமப்பேய்கள்… மாடியிலிருந்து வீசிய கொலையாளிகள்… தப்ப முயன்றபோது காலில் பாய்ந்த தோட்டா… போலீஸார் நடத்திய அதிரடி பதிலடி…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில் 6 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கட்டிடத்தின் மொட்டை மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு ஏற்பட்ட பலத்த காயங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனையில்…

Read more

ஆட்டோவை நசுக்கிக் கொண்டு சீறிய டம்பர் லாரி… எமனுடன் 2 கிலோமீட்டர் போராட்டம்… ஓட்டுநர் போதையா? அல்லது ஆத்திரமா?… பதறவைக்கும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேசத்தில் பார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் ஒரு கோர விபத்து நிகழ்ந்துள்ளது. அதிவேகமாக வந்த டம்பர் லாரி ஒன்று, சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. மோதியதோடு நிற்காமல், அந்த ஆட்டோவை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை லாரி…

Read more

கொடிய பாம்பை ஒற்றை ஆளாக டீல் செய்த பூனை… என்கிட்டயே வா?… இணையத்தை அதிரவைக்கும் பூனை Vs பாம்பு வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் பூனைக்கும் பாம்பிற்கும் இடையே நடந்த ஒரு வினோதமான மற்றும் ஆச்சரியமூட்டும் சண்டை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக பாம்புகளைக் கண்டால் மற்ற விலங்குகள் அஞ்சி ஓடும் நிலையில், இந்தப் பூனை சற்றும் பயமின்றி பாம்பை எதிர்கொண்டது…

Read more

அடுத்த நேஷனல் க்ரஷ் இவர்தான்… யார் இந்த பாஸ்மதி?… ஒரே ஒரு வீடியோ… ஓவர் நைட்டில் வைரலான மாயாஜால பெண்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற உள்ள 2026-ஆம் ஆண்டு மாக் மேளா திருவிழாவிற்கு முன்னதாக, ‘பாஸ்மதி’ என்ற இளம்பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இந்த விழாவில் மாலைகள் மற்றும் வேப்பங்குச்சிகளை விற்பனை செய்து வரும் பாஸ்மதியின் வசீகரமான…

Read more

பேருந்தில் சூழ்ந்த நெருப்பு.. நடுரோட்டில் அலறிய பயணிகளை காப்பாற்றிய அந்த ஒரு வார்த்தை… நிஜ ஹீரோவாக மாறிய டிரைவர் செய்த மிராக்கிள்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் அருகே லக்னோ-ஆக்ரா விரைவுச் சாலையில் சென்றுகொண்டிருந்த டபுள் டெக்கர் பேருந்து ஒன்றின் டயர் திடீரென வெடித்ததால் ஏற்பட்ட பெரும் விபத்தில் 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பானிபட்டில் இருந்து பீகார் நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்தப்…

Read more

தண்டவாளத்தின் அடியில் படுத்து ரீல்ஸ் எடுத்த இளைஞர்… மின்னல் வேகத்தில் வந்த ரயில்… இன்ஸ்டாகிராம் மோகம்… போலீசார் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மவூ மாவட்டத்தில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுப்பதற்காக இளைஞர் ஒருவர் ஓடும் இரயிலுக்கு அடியில் படுத்து ஆபத்தான முறையில் சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், தண்டவாளத்தில் இளைஞர் படுத்திருக்க, அவருக்கு மேல்…

Read more

காதலனுக்காக நடுரோட்டில் நடந்த பயங்கர மோதல்… காரணம் கேட்டா ஷாக் ஆவீங்க… இரு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், காதலன் தொடர்பான மோதலால் இரண்டு இளம்பெண்கள் நடுரோட்டில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கான்பூரின் யசோதா நகர் புறவழிச்சாலை அருகே நடந்த இந்தச் சம்பவத்தில், வெள்ளை நிற உடை அணிந்த…

Read more

இறந்து மீண்டும் உயிருடன் வந்தவரை பறித்துக்கொண்ட சோகம்… விதி யாரை விட்டது?… கடவுள் கொடுத்த 15 நாட்கள்… குடும்பத்தின் கனவு கலைந்தது…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் நிகழ்ந்த இந்த வினோதமான மற்றும் சோகமான சம்பவம் அனைவரையும் உலுக்கியுள்ளது. ஸ்ரீகேஷ் குமார் என்ற மின்சார வாரிய ஊழியர் சாலை விபத்தில் சிக்கியபோது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தவறாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து, பிரேதப்…

Read more

கார் ஓட்டுநரை ஆபாசமாக மிரட்டிய பெண் எஸ்.ஐ… நான் யாரு தெரியுமா?”… டிபார்ட்மெண்ட் எடுத்த அதிரடி முடிவு என்ன?… வீடியோவை பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் பெண் உதவி ஆய்வாளர் ஒருவர், கார் ஓட்டுநரை மிகவும் ஆபாசமாகவும் இழிவாகவும் திட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீரட்டின் பரபரப்பான பாம்பே பஜார் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில்,…

Read more

சிறுவர்களுக்கு காப் பஞ்சாயத்து விதித்த அதிரடித் தடை… வீட்டிலேயே கல்யாணம்.. ஸ்மார்ட்போனுக்கு நோ…. பழைய காலத்திற்கு மாறுகிறதா?… இணையத்தில் வைரல்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பாக்வத் மாவட்டத்தில் உள்ள ‘காப்’ பஞ்சாயத்து, 18 வயதுக்குட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளுக்குப் பல்வேறு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, சிறுவர்கள் பொது இடங்களில் ஷார்ட்ஸ் (அரைக்கால் சட்டை) அணிவதற்கும், ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது…

Read more

நடுரோட்டில் மண்டியிட வைத்த அப்பா… பெற்ற தந்தை என்றும் பார்க்காமல்…. நேராக காவல் நிலையம் சென்ற மகன்… இணையத்தை கலக்கும் வினோத வழக்கு…!!!

உத்தரப்பிரதேசத்தில் தந்தை தன்னை பொதுவெளியில் திட்டி, மண்டியிட வைத்து மன்னிப்பு கேட்கச் சொன்னதற்காக, சிறுவன் ஒருவன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. தனது தந்தை தன்னை அவமானப்படுத்திவிட்டதாகக் கூறி அந்தச் சிறுவன் காவல்துறையினரை…

Read more

உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஒரு பயணம்…. படிப்பு முக்கியம்தான்.. அதுக்காக இப்படியா?… வைரலாகும் ‘ஏணிப் பாலம்’ வீடியோ….!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹஸ்தினாபுரில் உள்ள ரத்தௌரா கிராமத்தில், பள்ளி மாணவர்கள் வெள்ளம் சூழ்ந்த சாலையைக் கடக்க ஏணியைப் பயன்படுத்தும் அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசுப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், குறிப்பாக மாணவிகள், புத்தகப் பைகளைச்…

Read more

டாக்டர் கணவர் ஏன் தனி அறையில் படுத்தார்?… பையில் இருந்த மருந்துதான் உண்மையை உடைச்சது… ஒன்றரை ஆண்டு போராட்டத்திற்கு பின் போலீசுக்கு வந்த பெண்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில், மருத்துவரான தனது கணவர் உடலுறவு கொள்ள இயலாதவர் என்று கூறி பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவர்களது திருமணம் சுமார் 15 லட்சம் ரூபாய் வரதட்சணை…

Read more

தங்கையின் திருமணம்..! பிச்சைக்காரர்களை அழைத்து வந்த அண்ணன்… இவங்க தாங்க விஐபி சீஃப் கெஸ்ட்… என்ன ஒரு பெருந்தன்மை… நெகிழ்ச்சி வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் காஜிப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சித்தார்த் ராய் என்பவர், தனது சகோதரியின் திருமணத்தை மனிதாபிமானத்தின் ஒரு மிகச்சிறந்த அடையாளமாக மாற்றியுள்ளார். ஆடம்பரமான விஐபி விருந்தினர்களுக்குப் பதிலாக, நகரின் வீதிகளில் வசிக்கும் ஆதரவற்றவர்களையும் யாசகம் பெறுபவர்களையும் தனது சகோதரியின் திருமணத்திற்கு ‘சிறப்பு…

Read more

ஆம்புலன்ஸின் உதவியுடன் ஸ்ட்ரெச்சரில் வந்த கணவர்… “அவர் சும்மா நடிக்கிறார்”… மனைவி போட்ட புகாரால் நீதிமன்றத்தில் நடந்த நெஞ்சை உருக்கும் சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், பராமரிப்புத் தொகை வழங்குவதைத் தவிர்க்க தனது கணவர் உடல்நலக்குறைவு போல் நாடகமாடுவதாக மனைவி குற்றம் சாட்டியதை அடுத்து, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் நீதிமன்றத்திற்கு ஸ்ட்ரெச்சரில் கொண்டு வரப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு…

Read more

“ஒரு மணி நேரம் ஆடி காரை பார்த்துக் கொண்டால் ரூ.3500-ஆ…? தனது ஆடி காரை அந்நியனிடம் ஒப்படைத்த தொழிலதிபர்… பெட்ரோல் தீர்ந்ததால் வந்த வினை நடந்த ட்விஸ்ட் தான் ஹைலைட்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஒரு ஓட்டுநருக்கு கிடைத்த வினோதமான மற்றும் அதிர்ஷ்டமான அனுபவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிகாலை 4 மணியளவில் பழைய பேருந்து நிலைய மேம்பாலத்தில் கார் பழுதடைந்த நிலையில் நின்றிருந்த ஒரு தொழிலதிபர், தனது…

Read more

“காக்கிச் சட்டையும் ஆட்டம் போடும்… போலீஸ்காரரின் வேற லெவல் டான்ஸ்… மேடையையே அதிரவைத்த ஆட்டம் இணையத்தில் வைரல்…!!!

உத்தரப்பிரதேச மாநில காவல் துறையைச் சேர்ந்த சந்தீப் சர்மா என்ற துணை ஆய்வாளர் மேடையில் ஆடிய அதிரடியான நடன வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது மனங்களை வென்று வருகிறது. உத்தரப்பிரதேச ஆயுதப்படை நிறுவன தின விழாவின் போது, ‘பாக்…

Read more

“இப்படி ஒரு ப்ரோபோசலா”…? காதலிக்கு நெற்றியில் குங்குமம் வைத்து காதலைத் தெரிவித்த காதலன்… மாலில் நடந்த சம்பவம்… வீடியோ வைரல்.!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இளைஞர் ஒருவர் தனது காதலிக்கு சினிமா பாணியில் காதல் விடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. காசியாபாத்தின் ராஜ்நகர் பகுதியில் அமைந்துள்ள ‘கௌர் சென்ட்ரல் மால்’ என்ற…

Read more

Other Story