பயங்கரம்… தொழிலாளியின் மனைவி மற்றும் மகளை அறைக்கு அழைத்த செங்கல் சூளை உரிமையாளர் – குடும்பத்தின் மானத்தைக் காக்கப் போராடிய தொழிலாளி சுட்டுக்கொலை…!!!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மனிதநேயமற்ற முறையில் நடந்துள்ள ஒரு கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு செங்கல் சூளை உரிமையாளர், அங்கு பணிபுரியும் தொழிலாளியின் மனைவி மற்றும் மகளை நள்ளிரவில் தனது அறைக்கு வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும் சூளை உரிமையாளரின் இந்த…
Read more