பாட்டியின் ஆசிர்வாதம் வாங்குவது போல் நடித்து அரங்கேறிய துப்பாக்கிச் சூடு… சிறுமியின் அலறல் சத்தத்தில் அதிர்ந்த ஊர்… பதறவைக்கும் காட்சி…!!!
உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் மனதை உலுக்கும் ஒரு கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டின் கதவைத் தட்டிய மர்ம நபர்கள், அங்கு வசித்து வந்த ஒரு முதிய பெண்மணியின் கால்களைத் தொட்டு வணங்குவது போல நடித்து, திடீரென அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.…
Read more