ஆசை ஆசையாய் வாங்கிய ஷூ.. ரத்த வெள்ளத்தில் முடிந்த சிறுவர்களின் சண்டை… கத்தரிக்கோலால் தம்பியை சரித்த அண்ணன்… உபி-யில் நடந்த பயங்கரம்..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில், புதிய காலணிகளை அணிவது தொடர்பாக ஏற்பட்ட சிறு தகராறு ஒரு கோரமான கொலையில் முடிந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. சௌமுகா நௌகா டோலா கிராமத்தைச் சேர்ந்த சூரஜ் ஷர்மா என்ற சிறுவன், ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட…
Read more