மருத்துவமனையா? சித்திரவதை கூடமா?… தமிழகத்தை உலுக்கும் எய்ம்ஸ் பெண் மருத்துவர் மீதான தாக்குதலில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!!!
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவருக்கு, அங்குள்ள மூத்த மருத்துவர் பாலியல் தொல்லை மற்றும் இனரீதியான துன்புறுத்தல் அளித்ததாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட…
Read more