5 கொலைகள்.. ஒரு என்கவுண்டர்… நடுங்க வைத்த குற்றவாளியின் கடைசி நிமிடங்கள்… போலீசாரின் அதிரடி ஆக்ஷன்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் மற்றும் அவர்களது தாயைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளி ஆமிர், காவல்துறையினரின் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நபர் மீது கொலை மற்றும்…

Read more

Other Story