சாலையில் வைத்து பெண் தலைவரை தலைமுடியைப் பிடித்து இழுத்துத் தாக்கிய மர்ம நபர்கள்… வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் சந்தௌலியில், சமாஜ்வாடி கட்சியின் மகளிர் அணி மாவட்டத் தலைவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலின் போது, அவர் தலைமுடியைப் பிடித்து இழுத்து, சரமாரியாக முகத்தில் குத்தப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி…

Read more

Other Story