தர்பூசணிக்கு பின் மேகி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தா?… மொத்த குடும்பத்தையும் படுக்கையில் தள்ளிய பகீர் சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே உள்ள மலாவ் கிராமத்தில், தர்பூசணி மற்றும் மேகி நூடுல்ஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் கடுமையான உணவு நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை மாலை 4 மணியளவில், அக்குடும்பத்தினர் முதலில்…

Read more

Other Story