“யார்றா இவங்க.. கிட்ட போனா அவ்ளோதான்”… உப்-பியில் பைக்கில் வந்த கொள்ளையர்களுக்கு பெண் கொடுத்த ‘தர்ம அடி… சிதறி ஓடிய கும்பல்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஏட்டா பகுதியில், தனியாக நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பையைப் பறிக்க முயன்றனர். எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நிலைகுலையாமல், அந்தப் பெண் மிகுந்த மன உறுதியுடன் கொள்ளையர்களை எதிர்கொண்டார். மேலும்…

Read more

Other Story