பகீர்: தந்தை – மனைவி இடையிலான தவறான உறவு?… மகனே துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிய கொடூர பின்னணி…!!!
உத்தரப்பிரதேசத்தின் கலந்தர்கடி கிராமத்தில் நடந்த இரட்டைக் கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொபின் என்பவர் தனது தந்தை ரியாசுதீன் மற்றும் மனைவி சனா ஆகிய இருவரையும் தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. சனாவின் திருமணத்திற்குப்…
Read more