“பெற்ற மனம் பித்து” என்பார்கள்.. ஆனால் இவரோ மிருகம்… ரத்த பாசம் செத்துப்போச்சா?… தள்ளாத வயதில் தந்தையை தாக்கிய மகனின் வைரல் வீடியோ..!!!
உத்தரப்பிரதேச மாநிலம், சகாரன்பூரில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடுத்தெருவில் முதியவர் ஒருவரை, அவருடைய சொந்த மகனே கடுமையாகத் தாக்கும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பெத்த…
Read more