“அப்பா இனி வரமாட்டார், அம்மாவும் இல்லை”… அடுத்தடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட தம்பதி.. அனாதையாக நின்ற பிஞ்சு குழந்தைகளின் பகீர் சம்பவம்..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பிகாபூர் பகுதியில், ராணுவ வீரர் ஒருவரும் அவரது மனைவியும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்த சைலேந்திர பாண்டே என்பவருக்கும், சாதனா என்பவருக்கும் 12…
Read more