“மாட்டிக்கிட்டாரு ‘பிரிகேடியர்’ வர்மா”.. வாடகைக்கு கமாண்டோக்கள், டூப்ளிகேட் துப்பாக்கி.. சொந்த ஊரையே நடுங்க வைத்த 21 வயது போலி அதிகாரி.. பகீர் பின்னணி..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில், இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரியான ‘பிரிகேடியர்’ போல வேடமிட்டு உலா வந்த 21 வயது வாலிபர் ஆர்யன் வர்மா ராணுவப் படையினரால் நடத்தப்பட்ட ரகசிய ஆப்பரேஷன் மூலம் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் முதலே…
Read more