சிறுமியை கடத்திய கொடூரன்… “ஐயா நான் செத்தாலும் இதை செய்ய மாட்டேன்”… போலீசிடம் கதறிய கடத்தல்காரன்… உபி-யில் பரபரப்பான நிமிடங்கள்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் சிறுமி ஒருவரைக் கடத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளி, போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சூடு மோதலில் சுடப்பட்டுப் பிடிபட்டார். ரகசியத் தகவலின் அடிப்படையில் போலீசார் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தபோது, தப்பிக்க முயன்ற குற்றவாளி போலீசாரை…

Read more

Other Story