ஐயோ பாவம்.. ஆற்றில் கை கழுவியபோது நேர்ந்த கொடூரம்.. 12 வயது சிறுவனை உயிரோடு விழுங்கிய ராட்சத முதலை… உறைந்துபோன கிராம மக்கள்..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள டிக்குரி கிராமப் பகுதியில் நெஞ்சை உலுக்கும் வகையிலான ஒரு பயங்கரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன், விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது தாகம் தணிக்கவும், கைகளை…
Read more