கள்ளக்காதலா? கொடூரக் கொலையா?.. கால்வாயில் கைகள் கட்டப்பட்ட நிலையில் மிதந்த உடல்கள்!.. காரில் இருந்த ரத்தக் கறை சுத்தியல்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!!

ஹரியானாவின் ஃபரிதாபாத் பகுதியில் உள்ள ஆக்ரா கால்வாயில் உடற்பயிற்சி பயிற்சியாளரான ஆகாஷ் மற்றும் ரஷ்மி என்ற பெண் ஆகிய இருவரின் சடலங்கள் கைகள் டேட்டா கேபிளால் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த சனிக்கிழமையன்று இவர்கள்…

Read more

சூட்கேஸில் சடலம்… ஆனால் கொலையாளி மார்பில் அந்தப் பெண்ணின் உருவம் – போலீஸையே அதிரவைத்த சைக்கோ காதலன்…!!!

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண், அதே பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அவர் காணாமல் போனதாக ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்த கொடூரக்…

Read more

BREAKING: அதிமுக நிர்வாகி கொடூரக் கொலை…. பெரும் பரபரப்பு…!!

திருநெல்வேலி பேட்டை ரயில் நிலையத்தில் அதிமுக பிரமுகர் பிச்சை ராஜ் (52) மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் பேட்டை பகுதியின் பஞ்சாயத்து துணைத் தலைவராக பதவி வகித்துள்ளார். அதிமுக சார்பில் வார்டு கவுன்சிலர் தேர்தலிலும் போட்டியிட்டிருக்கிறார்.…

Read more

Other Story